சென்செக்ஸ் 137 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 137.27 புள்ளிகள் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சரிவு | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுகு்கு ரூ.72 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 2783க்கு விற்கப்படுகிறது. ... |
|
+ மேலும் | |
தற்காலிக ஓட்டுனராக இயங்கும் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் | ||
|
||
நீண்டதூர கார் பயணங்களில் ஒரே சீரான வேகத்தில் செல்ல வேண்டி இருக்கும்போது, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை ஆன் செய்துவிட்டால், நாம் செட் செய்யும் வேகத்தில் கார் தானாகவே ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய காலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ... |
|
+ மேலும் | |
துடிப்பான இளைஞர்களுக்கு எடுப்பான பைக் பஜாஜ் பல்சர் 200 Nகு | ||
|
||
இந்திய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஜாம்பவனாக விளங்கும் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் ப்ராண்ட் இந்திய வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த பைக் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ... |
|
+ மேலும் | |
மின் கட்டணம் உயரும் | ||
|
||
சரக்கு ரயில்களில், நிலக்கரியை ஒரு இடத்தில்இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான கட்டணம், 5.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள தால், மின் கட்டணம் அதிகரிக்கலாம் என, ... |
|
+ மேலும் | |
ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.06 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ... |
|
+ மேலும் | |
சரக்கு கட்டண உயர்வால்...தானியம், பருப்புகள் விலை உயரும் | ||
|
||
புதுடில்லி:வரும் 2013-14ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில், தானியங்கள், பருப்பு வகைகள்,கடலை எண்ணெய் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கான சரக்கு கட்டணம், 6 சதவீதம் ... |
|
+ மேலும் | |
கிராமங்களில் 66,000 ஏ.டி.எம்.,கள் | ||
|
||
புதுடில்லி:அடுத்த இரண்டு ஆண்டுகளில், பொதுத் துறை வங்கிகள், கிராமப்புறங்களில், 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.,களை திறக்க திட்டமிட்டுள்ளன என, நிதித் துறை இணை அமைச்சர் நமோ நாராயண் ... |
|
+ மேலும் | |
பங்கு வர்த்தகத்தில் கடும் வீழ்ச்சி | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. ரயில்வே பட்ஜெட்டில், சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், பல துறைகளைச் சேர்ந்த, முக்கிய நிறுவனப் ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |