சி.எஸ்.சி. ஸ்காலர்ஷிப் தேர்வு | ||
|
||
சென்னை: கம்ப்யூட்டர் கல்வி பயிற்சியில் ஈடுபட்டு வரும் சி.எஸ்.சி. நிறுவனம், அதன் ஸ்காலர்ஷிப் தேர்வை, வரும் ஏப்ரல் 1ம் தேதி நடத்த உள்ளது.இது குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ... | |
+ மேலும் | |
204 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 204.58 புள்ளிகள் அதிகரித்து 17257.36 ... | |
+ மேலும் | |
வரி உயர்வால் விழி பிதுங்கும் சைக்கிள் உற்பத்தியாளர்கள் | ||
|
||
பஞ்சாப் மாநிலம் லுதியானா, சைக்கிள் உற்பத்திக்கு பெயர் போனது. இந்தியாவில் உற்பத்தியாகும் சைக்கிள்களில் 90 சதவீதம் இங்கிருந்து தான் கிடைக்கின்றன. ஹீரோ சைக்கிள்ஸ், அவான் சைக்கிள்ஸ், ஹை ... |
|
+ மேலும் | |
மதுபானங்கள் மூலம் அரசுக்கு வருவாய் ரூ.20 ஆயிரம் கோடி இலக்கு | ||
|
||
சென்னை: வரும் ஆண்டில், மதுபானங்கள் மூலம் அரசுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் வர வேண்டுமென, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. "டாஸ்மாக்' கடைகள் மற்றும் இதர வகைகளில், மது ... |
|
+ மேலும் | |
இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது | ||
|
||
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது.இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது மேலும் 14 காசுகள் அதிகரித்து 51.13 ஆக இருந்தது. ஆசிய, ... |
|
+ மேலும் | |
குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினர் வீடு கட்ட புதிய சலுகை | ||
|
||
சென்னை: குறைந்த, நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வீடுகள் கட்ட, தளப்பரப்பு குறியீடு (எப்.எஸ்.ஐ.,) அதிகரிக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பட்ஜெட்டில் ... |
|
+ மேலும் | |
ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 177.56 ... | |
+ மேலும் | |
பொதுத் துறை நிறுவனங்கள்... மத்திய அரசுக்கு ரூ.16,767 கோடி டிவிடெண்ட் | ||
|
||
நடப்பு 2011-12ம் நிதியாண்டில் இதுவரை பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசுக்கு, 16 ஆயிரத்து 767 கோடி ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக வழங்கியுள்ளன. பங்குச் சந்தையில் பட்டியலிட்டுள்ள பொதுத்துறை ... |
|
+ மேலும் | |
தங்க நகை கடைகள் மூடப்பட்டதால் ஒன்பது நாளில் ரூ.11,000 கோடி இழப்பு | ||
|
||
புதுடில்லி : தங்க நகை இறக்குமதி வரி உயர்வை எதிர்த்து, ஒன்பது நாட்களாக நடைபெற்ற நகை கடை அடைப்பு போராட்டத்தில், 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய ... |
|
+ மேலும் | |
"சென்செக்ஸ்' 309 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை : நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. பணவீக்கம் அதிகரித்து வருவது சுங்க வரி மற்றும் சேவை வரி அதிகரிப்பு போன்ற ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |