செய்தி தொகுப்பு
‘உயிர்களை காப்பாற்றுவதே முக்கியம்’ :சஜ்ஜன் ஜிண்டால் | ||
|
||
புதுடில்லி:‘உருக்கு உற்பத்தியை விட, உயிர்களை காப்பாற்றுவது மிக முக்கியமானது’ என, ஜே.எஸ்.டபுள்யு குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் தெரிவித்துள்ளார். மேலும், பெருந்தொற்று கடுமையாக ... |
|
+ மேலும் | |
கப்பல்களுக்கு கட்டணம் கிடையாது ‘அதானி போர்ட்ஸ்’ அறிவிப்பு | ||
|
||
புதுடில்லி:அதானி போர்ட்ஸ் அண்டு எஸ்.இ.இசட்., நிறுவனம், கொரோனா தொடர்பான பொருட்களை ஏற்றி வரும் கப்பல்களுக்கான கட்டணங்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இத்தகைய கப்பல்கள் நிற்க ... |
|
+ மேலும் | |
கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை அதிகம் விரும்பும் மக்கள் | ||
|
||
புதுடில்லி:கட்டி முடிக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு இடையேயான விலை வித்தியாசம், 3 – 5 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக, சொத்து ஆலோசனை ... | |
+ மேலும் | |
மியூச்சுவல் பண்டு துறையில் 81 லட்சம் முதலீட்டாளர் கணக்குகள் துவக்கம் | ||
|
||
புதுடில்லி:கடந்த நிதியாண்டில், மியூச்சுவல் பண்டில், 81 லட்சம் முதலீட்டாளர் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி நடப்பு நிதியாண்டிலும் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது ... |
|
+ மேலும் | |
வங்கி சாரா நிதி நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு ‘செபி’ அனுமதி | ||
|
||
புதுடில்லி:வங்கி சாரா நிதி நிறுவனமான, ‘அரோஹன் பைனான்ஷியல் சர்வீசஸ்’ மற்றும் முன்னணி பால் நிறுவனமான, ‘டோட்லா டெய்ரி’ ஆகியவை, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, ‘செபி’ அனுமதி வழங்கி ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |