செய்தி தொகுப்பு
326 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ்!! | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல் நாளான இன்று(மே 27ம் தேதி, திங்கட்கிழமை) இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் மற்றும் ரிலையன்ஸ், சன் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2503 ... | |
+ மேலும் | |
பேஸ்புக் தள பயன்பாடு இலவசம் | ||
|
||
நோக்கியா மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து, பேஸ்புக் தளப் பயன்பாட்டினை இலவசமாக வழங்குகின்றன. நோக்கியாவின் ஆஷா 501 மொபைல் போன் வாங்குவோருக்கு இந்த இலவச சேவை வழங்கப்படுகிறது. ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய காலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2507 ... | |
+ மேலும் | |
ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 101.27 புள்ளிகள் ... |
|
+ மேலும் | |
Advertisement
எரிவாயு வளம் கண்டுபிடிப்பு:அரசுக்கு ரிலையன்ஸ் தகவல் | ||
|
||
மும்பை:கிழக்கு கோதாவரி படுகையில், கே.ஜி.டீ6எண்ணெய்வயலில், புதிய எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.கடந்த, 18 ... | |
+ மேலும் | |
கோதுமை ஏற்றுமதியில் சரிவு | ||
|
||
சர்வதேச சந்தையை விட, உள்நாட்டில், கோதுமை விலை உயர்ந்து உள்ளதால், நடப்பு நிதியாண்டில் அதன் ஏற்றுமதி குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.உலகில், கோதுமை உற்பத்தியில், இந்தியா, இரண்டாவது ... | |
+ மேலும் | |
பொருளாதார வளர்ச்சி1 சதவீதம் அதிகரிக்கும் | ||
|
||
மும்பை:நடப்பு, 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த நிதியாண்டை விட, 1 சதவீதம்அதிகரிக்கும் என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். மும்பையில் நடைபெற்ற ... |
|
+ மேலும் | |
ஒதுக்கீடுகளால் பொது துறை வங்கிகளின் லாபம் பாதிப்பு | ||
|
||
மும்பை:கடந்த, 2012-13ம் நிதியாண்டின், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், வசூலாகாத கடன்உள்ளிட்ட அதிக ஒதுக்கீடுகளினால், பல பொதுத் துறை வங்கிகளின் நிகர லாபம் குறைந்துள்ளதாக, ... | |
+ மேலும் | |
நாட்டின் காபி உற்பத்தி 2.75 லட்சம் டன்னாக குறையும் | ||
|
||
வரும் காபி பருவத்தில், நாட்டின் காபி உற்பத்தி, 3 லட்சம் டன்னுக்கும் குறைவாக, அதாவது, 2.75 லட்சம் டன்னாக சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.உலகளவில், காபி உற்பத்தியில், இந்தியா, 6வது பெரிய ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |