செய்தி தொகுப்பு
புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச் சந்தைகள் | ||
|
||
மும்பை : வாரம் முழுவதும் எழுச்சியுடன் காணப்பட்ட இந்திய பங்குச் சந்தைகள், வாரத்தின் இறுதி வர்த்தக நாளாக இன்று, கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு உதிய உச்சத்தை எட்டி உள்ளன. இன்றைய ... | |
+ மேலும் | |
இந்தியாவில் அதிநவீன 'பவர்பேங்க்' ஐ அறிமுகம் செய்துள்ளது சிஸ்கா | ||
|
||
எலக்ட்ரானிக் உபகரனங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் சிஸ்கா, மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களுக்காக புதிய பவர்பேங்க்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 10050 ... | |
+ மேலும் | |
திண்டுக்கல்லில் மிளகு கிலோ ரூ.800க்கு விற்பனை | ||
|
||
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வரத்து குறைவால் மிளகு கிலோ ரூ.800யாக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் ஊட்டி, குன்னுார், ஏலகிரி, ஏற்காடு மலைப்பகுதிகளிலும், திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, ... | |
+ மேலும் | |
நாவல் பழம் 'சீசன்' துவக்கம்: கிலோ ரூ.240 | ||
|
||
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நாவல்பழம் சீசன் துவங்கியுள்ளது. வரத்து குறைவால் ஒரு கிலோ ரூ.240 க்கு விற்பனையானது.கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து என மருத்துவ குணம் ... | |
+ மேலும் | |
காற்றாலை மின் உற்பத்தி: தொழில் துறை நம்பிக்கை | ||
|
||
கோவை,: அதிகரித்து வரும் காற்றாலை மின் உற்பத்தியால், தொழில் துறையினர் மத்தியில் நம்பிக்கை பிறந்துள்ளது.தமிழக மின் உற்பத்தியில், காற்றாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மாநிலத்தின் ... | |
+ மேலும் | |
Advertisement
மறையூரில் 66.42 டன் சந்தன கட்டைகள் 'இ -சேவை'யில் ஏலம் | ||
|
||
மூணாறு,: மறையூரில் சந்தன கட்டை ஏலம், ஜூன் 23,24 ஆகிய தேதிகளில் 'இ- சேவை' முறையில் நடத்த வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அருகே மறையூரில் 55 ஆயிரத்துக்கும் ... | |
+ மேலும் | |
ரயில் டிக்கெட் சேவை கட்டணம் ரத்து | ||
|
||
ரயில் நிலைய முன்பதிவு மையங்களில், 'கிரெடிட் கார்டு' மற்றும், 'டெபிட் கார்டு' மூலம் டிக்கெட் எடுப்பவர்களிடம், சேவை கட்டணமாக, 30 ரூபாய் வசூலிப்பது வழக்கம். பெரும்பாலான பயணி கள் இந்த ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்றும் சரிவான நிலையே தொடர்கிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. இன்றைய காலை நேர வர்த்தகத்தின்படி, சென்னையில் ஒரு கிராம் (22 ... | |
+ மேலும் | |
ஏறுமுகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு | ||
|
||
மும்பை : தொடர்ந்து 3வது நாளாக இன்றும் இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு காணப்படுகிறது. ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க டாலர்களை அதிகம் விற்றதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 13 ... | |
+ மேலும் | |
8100 புள்ளிகளுடன் அதிரடியாக வர்த்தகத்தை துவக்கிய நிப்டி | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில், நேற்றைய அதிரடி உயர்வு நிலை இன்றும் தொடர்கிறது. நிப்டி, ஜூன் மாதத்திற்கு பிறகு இன்று மீண்டும் 8100 புள்ளிகளை எட்டி உள்ளது. இன்றைய வர்த்தக நேர ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |