செய்தி தொகுப்பு
புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்; சாதனை படைத்த, ‘சென்செக்ஸ், நிப்டி’ குறியீடுகள் | ||
|
||
மும்பை : நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை எட்டின. மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளின், ‘சென்செக்ஸ், நிப்டி’ குறியீடுகள், வரலாற்றில் இல்லாத அளவிற்கு, ... | |
+ மேலும் | |
வங்கிகளின் வாராக் கடன் வசூலிப்பு, ‘கெடு’ நீட்டிப்பு | ||
|
||
மும்பை : வங்கிகளுக்கு, மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வாராக் கடனை வசூலிக்க, விதித்த, ‘கெடு’ மேலும், 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை வங்கிகளில் ... |
|
+ மேலும் | |
விற்பனை வரி ஆலோசனைக் குழு மூன்றாண்டுகளுக்கு பின் கூட்டம் | ||
|
||
‘விற்பனை வரி ஆலோசனைக் குழு’ ஏற்படுத்தப்பட்ட மூன்று ஆண்டுகளுக்கு பின், தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கங்களுடன், முதல் முறையாக ஆலோசனைக் கூட்டம், சென்னையில் இன்று ... | |
+ மேலும் | |
ஜி.எஸ்.டி., புகார்களுக்கு நுகர்வோர் உதவி மையம் | ||
|
||
புதுடில்லி : ஜி.எஸ்.டி.,யால் பெறும் உள்ளீட்டு வரிப் பயனை, மக்களுக்கு அளிக்காத நிறுவனங்கள் மீது, புகார் தெரிவிக்க, உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது. இது குறித்து, தேசிய கொள்ளை லாப ... |
|
+ மேலும் | |
‘கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன்’ பங்கு வெளியீட்டுக்கு அனுமதி | ||
|
||
புதுடில்லி : வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான, ‘கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக கோரியிருந்த விண்ணப்பத்தை ஏற்று, அனுமதி ... | |
+ மேலும் | |
Advertisement
‘பேடிஎம்’ நிறுவனத்தில் வாரன் பபட் முதலீடு | ||
|
||
புதுடில்லி : உலகின் மூன்றாவது பெரும் பணக்காரரான, வாரன் பபட், ‘பேடிஎம்’ நிறுவனத்தில் முதலீடு மேற்கொள்ள உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. வாரன் பபட்டின், ‘பெர்க் ஷையர் ... |
|
+ மேலும் | |
ரேயான் நுால் விலை விசைத்தறிக்கு சிக்கல் | ||
|
||
ஈரோடு : ‘‘ரேயான் நுால் விலையை, மாதம் ஒரு முறை மட்டுமே உயர்த்த வேண்டும்,’’ என, ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர், சுரேஷ் கூறினார். இது குறித்து, அவர் கூறியதாவது: முன்பு, ... |
|
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 69.71 | ||
|
||
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இறக்குமதியாளர்கள் அமெரிக்க டாலரை அதிகம் விற்றதாலும், இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகளில் மீண்டும் புதிய உச்சம் | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (ஆக.,27) இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் புதிய உச்சகத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. சர்வதேச சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டதை அடுத்து இந்திய ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |