செய்தி தொகுப்பு
‘கடன் வழங்குவதில் தயக்கம் காட்டுவது வங்கிகளின் சுய தோல்வியில் முடியும்’ | ||
|
||
மும்பை:‘‘வங்கிகள் கடன் வழங்குவதில் மிகுந்த தயக்கம் காட்டினால், அது அவற்றின் சுய தோல்வியில் தான் முடியும்,’’ என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். காணொளி வாயிலான ... |
|
+ மேலும் | |
அலிபாபா குழுமத்தின் முதலீடு இந்தியாவில் தற்காலிக நிறுத்தம் | ||
|
||
புதுடில்லி:சீனாவை சேர்ந்த,‘அலிபாபா குழுமம், இந்தியாவில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. அலிபாபா குழுமம், இந்தியாவில் பல்வேறு ... | |
+ மேலும் | |
அவசரகால கடன் திட்டத்தில் ரூ.1.56 லட்சம் கோடி அனுமதி | ||
|
||
புதுடில்லி:மத்திய அரசின், அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், கடந்த, 24ம் தேதி வரை, மொத்தம், 1.56 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக, மத்திய நிதியமைச்சகம் ... | |
+ மேலும் | |
வாராக் கடன் வங்கி அவசியம் தேவை: சுப்பாராவ் | ||
|
||
புதுடில்லி:வாராக் கடன்களை நிர்வகிப்பதற்காக, தனியாக ஒரு வாராக் கடன் வங்கியை அமைப்பது என்பது தேவையானது மட்டுமல்ல; தவிர்க்க முடியாததும் ஆகும் என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ... | |
+ மேலும் | |
வாராக் கடன் வங்கி அவசியம் தேவை: சுப்பாராவ் | ||
|
||
புதுடில்லி: வாராக் கடன்களை நிர்வகிப்பதற்காக, தனியாக ஒரு வாராக் கடன் வங்கியை அமைப்பது என்பது தேவையானது மட்டுமல்ல; தவிர்க்க முடியாததும் ஆகும் என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ... |
|
+ மேலும் | |
Advertisement
பி.எஸ்.என்.எல்., லேண்ட்லைன் 1.34 லட்சம் பேர் விலகல் | ||
|
||
சென்னை, ஆக. 27– கடந்த மே மாதத்தில் நாடு முழுவதிலும், 1.34 லட்சம் பேரும்; தமிழகத்தில், 26 ஆயிரம் பேரும் பி.எஸ்.என்.எல்., லேண்ட்லைன் இணைப்பிலிருந்து வெளியேறி உள்ளதாக, தொலைத் தொடர்பு அதிகாரிகள் ... |
|
+ மேலும் | |
விரைவாக வழங்கப்படும் வருமான வரி ‘ரீபண்டு’ | ||
|
||
புதுடில்லி:வருமான வரித் துறையினர், நடப்பு நிதியாண்டில், 25.55 லட்சம் பேருக்கு, 95 ஆயிரத்து, 853 கோடி ரூபாய் ரீபண்டு தொகையை வழங்கிஉள்ளனர். இதில், தனிநபர் வருமான வரி செலுத்திய, 23.91 லட்சம் ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |