செய்தி தொகுப்பு
‘டாடா’ பயணியர் வாகனம் தனியாக பிரிக்க அனுமதி | ||
|
||
புதுடில்லி:‘டாடா மோட்டார்ஸ்’, பயணியர் வாகன வணிகத்தை தனி நிறுவனமாக மாற்ற, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின், மும்பை பெஞ்ச் அனுமதி வழங்கி உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், ... |
|
+ மேலும் | |
‘செமிகண்டக்டர்’ விலை உயரும் வாகன தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி | ||
|
||
புதுடில்லி: ‘சிப்’ என பொதுவாக அழைக்கப்படும், செமிகண்டக்டர்களுக்கான தட்டுப்பாடு, பல்வேறு துறையினரை சோர்வடைய வைத்துள்ளது. இந்நிலையில், உலகளவில் மிகப் பெரிய ... |
|
+ மேலும் | |
‘கோ பர்ஸ்ட்’ நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியது ‘செபி’ | ||
|
||
புதுடில்லி;பட்ஜெட் விமான சேவை நிறுவனமான, ‘கோ பர்ஸ்ட்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான,‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது. ‘வாடியா’ ... |
|
+ மேலும் | |
1 லட்சம் கோடி ரூபாய் ஐ.ஓ.சி., முதலீடு செய்கிறது | ||
|
||
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான, ஐ.ஓ.சி., எனும், ‘இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்’ அதன் சுத்திகரிப்பு திறனை அதிகரிக்க, 1 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய ... | |
+ மேலும் | |
‘ரிலையன்ஸ்’ நிறுவனத்தின் தடுப்பூசி முதல்கட்ட சோதனைக்கு அனுமதி | ||
|
||
புதுடில்லி:முகேஷ் அம்பானி தலைமையிலான,‘ரிலையன்ஸ்’ நிறுவனம், கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிப்பில் இறங்கியுள்ளது. ரிலையன்ஸின் துணை நிறுவனமான, ‘ரிலையன்ஸ் லைப் ... |
|
+ மேலும் | |
Advertisement
பி.எஸ்.எல்.வி., ராக்கெட் தயாரிப்பு போட்டியில் ‘அதானி’ குழுமம் | ||
|
||
புதுடில்லி:செயற்கைகோளை ஏவுவதற்கான வாகனமான, ‘பி.எஸ்.எல்.வி., ராக்கெட்’ தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்ற, ‘அதானி குழுமம்’ உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் போட்டியில் ... | |
+ மேலும் | |
1