செய்தி தொகுப்பு
இந்தியாவில் பால் உற்பத்தி 121.7 மில்லியன் டன்னாக உயர்வு | ||
|
||
புதுடில்லி : நடப்பு நிதியாண்டில் உள்நாட்டில் தேவை அதிகரித்திருப்பதன் காரணமாக இந்தியாவில் பால் உற்பத்தி 4 சதவீதம் அதிகரித்து 121.7 மில்லியன் டன்னை எட்டி உள்ளது. ஐநா வின் உணவு மற்றும் ... | |
+ மேலும் | |
இந்திய தேயிலைகளை ஒரே பிராண்டின் விற்பனை செய்ய தேயிலை கழகம் முடிவு | ||
|
||
ஜோர்கட்: ஐந்து பெரிய சந்தைகளில் தேயிலை விற்பனையை அதிகரிக்க, இந்திய தேயிலைகள் அனைத்தையும் ஒரே பிராண்டின் கீழ் விற்பனை செய்ய இந்திய தேயிலை கழகம் முடிவு செய்துள்ளது. 3 நாள் உலக தேயிலை ... | |
+ மேலும் | |
ஹச்.டி.எஃப்.சி., வங்கியில் மொபைல் பேங்க் அக்கவுன்ட் அறிமுகம் | ||
|
||
ஜெய்பூர் : ஹச்.டி.எஃப்.சி., வங்கி, வோடஃபோன் நிறுவனத்துடன் இணைந்து மொபைல் பேங்க் அக்கவுன்ட் சேவையை நேற்று அறிமுகப்படுத்தி உள்ளது. இனி ஹச்.டி.எஃப்.சி., வங்கியின் வாடிக்கையாளர்கள் வங்கி ... | |
+ மேலும் | |
பீகாரில் சரக்கு விற்பனை வருமானம் ரூ.2000 கோடியாக உயர்வு | ||
|
||
பாட்னா : பீகார் மாநிலத்தில் சரக்கு விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் ரூ.1500 கோடி முதல் ரூ.2000 கோடி வரை அதிகரித்துள்ளது. இதற்கு முன் சரக்கு விற்பனையால் அரசு வருமானம் ரூ.200 முதல் 500 ... | |
+ மேலும் | |
மேலும் 4 ஏர்இந்தியா விமானங்கள் ரத்து | ||
|
||
புதுடில்லி : லண்டினில் பொதுத்துறை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈட்டுபட்டுள்ளதால் லண்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் மற்றும் இந்தியாவிலிருந்து லண்டன் செல்லும் ... | |
+ மேலும் | |
Advertisement
பிஎஸ்என்எல்.,ரீசார்ஜ் கார்டுகளுக்கு முழு டாக் டைம் சலுகை : பொது மேலாளர் தகவல் | ||
|
||
திருநெல்வேலி : பிஎஸ்என்எல்., வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக நாளை(28ம்தேதி) முதல் வரும் டிசம்பர் 3ம்தேதி வரை 2ஜி மற்றும் 3ஜி சேவையில் டாப்-அப் செய்பவர்களுக்கு முழு டாக் டைம் ... | |
+ மேலும் | |
விலை நிர்ணயத்தில் மத்திய அரசு விலகல் : உரம் விலை 70 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
உரம் விலையை நிர்ணயம் செய்து வந்த மத்திய அரசு, தன் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய பிறகு, ஓராண்டில் உரங்களின் விலை, மூட்டைக்கு, 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதுகுறித்து, சேலம் மாவட்ட ... | |
+ மேலும் | |
நாட்டின் எரிவாயு உற்பத்தி 403 கோடி கன மீட்டராக சரிவு | ||
|
||
புதுடில்லி:சென்ற அக்டோபர் மாதத்தில்,உள்நாட்டில் எரிவாயு உற்பத்தி,402.60 கோடி கன மீட்டராக சரிவடைந்துள்ளது. இது,கடந்த 2010ம் ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில்,7.4 சதவீதம்(434.80 கோடி கன ... |
|
+ மேலும் | |
ரோபஸ்டா காபி விலை வீழ்ச்சியால் ஏற்றுமதி பாதிப்பு | ||
|
||
புதுடில்லி:சர்வதேச சந்தையில் ரோபஸ்டா காபி விலை, 20 சதவீதத்திற்கும் மேலாக சரிவடைந்துள்ளதையடுத்து, இவ் வகை காபி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் மொத்த காபி ஏற்றுமதியில், ... |
|
+ மேலும் | |
நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.28,550 கோடி சரிவு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, நவம்பர் 18ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 571 கோடி டாலர் (28 ஆயிரத்து 550 கோடி ரூபாய்) சரிவடைந்து, 30 ஆயிரத்து 862 கோடி டாலராக (15 லட்சத்து 43 ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|