சென்செக்ஸ் 290 புள்ளிகள் சரிவில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்க நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 290.87 புள்ளிகள் குறைந்து ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2781 ... | |
+ மேலும் | |
கார்களை பராமரிப்பது எப்படி | ||
|
||
கார் வாங்கும் போது எவ்வளவு முக்கியம் கொடுத்து வாங்குகிறமோ, அதை விட அதை பராமரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லை எனில் சில ஆண்டுகளிலேயே உங்களது கார் இருக்கும் இடம் ... |
|
+ மேலும் | |
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 சரிவு | ||
|
||
சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 சரிந்துள்ளது. நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 22264 ஆக இருந்தது. இது இன்று 72 ரூபாய் சரிந்து 22192 ஆக உள்ளது. ஒரு கிராம் 22 காரட் ... | |
+ மேலும் | |
2013-2014ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள் | ||
|
||
புதுடில்லி: 2013 - 2014 ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் உரையை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார். அவர் வெளியிட்ட மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள், *தாழ்த்தப்பட்டோர் ... |
|
+ மேலும் | |
மத்திய பட்ஜெட் உரையை துவங்கினார் சிதம்பரம் | ||
|
||
புதுடில்லி: 2013 - 2014 ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் உரையை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் துவக்கினார். உலகப்பொருளாதர வீழ்ச்சி 3.9 சதவீதத்தில் இருந்து 3.2 சதவீதம் குறைந்த போதிலும், இந்தியாவிற்கு ... | |
+ மேலும் | |
பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் கட்டணம் உயர்வு : நாளை முதல் அமலாகிறது | ||
|
||
சென்னை: பிராட்பேண்ட் சேவைக்கான கட்டணத்தை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் உயர்த்தி உள்ளது. இக்கட்டண உயர்வு, நாளை முதல் அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும், 1.5 கோடி பேர்,"பிராட்பேண்ட்' சேவையை ... |
|
+ மேலும் | |
ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.07 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ... |
|
+ மேலும் | |
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவேண்டும் | ||
|
||
புதுடில்லி:ஒவ்வொரு ஆண்டும், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முதல் நாள், நாட்டின் பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கை, நிதி அமைச்சரால் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்.இவ்வகையில், ... |
|
+ மேலும் | |
'சென்செக்ஸ்' 137 புள்ளிகள் உயர்ந்தது | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் புதன் கிழமையன்று நன்கு இருந்தது. முக்கிய நிறுவனப் பங்குகளின் விலை குறைந்துஇருந்ததை சாதகமாக பயன்படுத்தி, சில்லரை முதலீட்டாளர்கள், அதிகளவில் முதலீடு ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |