செய்தி தொகுப்பு
133 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 21 ஆயிரத்தை கடந்தது! | ||
|
||
மும்பை : வாரத்தின் கடைசிநாளில் இந்திய பங்குசந்தைகள் உயர்ந்தன. இதனால் கடந்த ஐந்து வாரங்களுக்கு பிறகு சென்செக்ஸ் மீண்டும் 21 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. உலகளவில் பங்குசந்தைகளில் ... | |
+ மேலும் | |
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அமைச்சரவையின் சிறப்பு கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ... | |
+ மேலும் | |
நாட்டின் முதல் தபால் துறை ஏ.டி.எம்., சென்னை தி.நகரில் துவக்கம் | ||
|
||
சென்னை: நாட்டின் முதல், தபால் துறை ஏ.டி.எம்., மையத்தை, சென்னை, தி.நகர் தலைமை அஞ்சலகத்தில், மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் நேற்று துவக்கி வைத்தார். விழாவில், அவர் பேசியதாவது: இன்று, ஒரு ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.120 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலையில் இன்று(பிப்ரவரி 28ம் தேதி) உயர்வு காணப்படுகிறது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,880-க்கும், சவரனுக்கு ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 124 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகளில் உயர்வு தொடர்கின்றன. இன்றைய(பிப்ரவரி 28ம் தேதி) வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி நிலவரம்) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 123.82 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
Advertisement
இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் - ரூ.61.75 | ||
|
||
மும்பை : கடந்த சில தினங்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய ரூபாயின் மதிப்பு இன்று (பிப்ரவரி 28ம் தேதி) உயர்வுடன் முடிந்தது. வர்த்தகநேர துவக்கத்தில், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |