செய்தி தொகுப்பு
‘அமெரிக்காவிற்கு திறமையான வல்லுனர்கள் வருவதை அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்க்கவில்லை’: மகிந்திரா குழுமம் தகவல் | ||
|
||
வாஷிங்டன் : ‘‘புதிய கண்டுபிடிப்புகளுக்கு தேவைப்படும் திறமையான வல்லுனர்களின் வருகையை, அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்க்கவில்லை,’’ என, அமெரிக்காவில், டிராக்டர் ... | |
+ மேலும் | |
உணவு சாரா பொருட்கள் விற்பனையில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதியா? | ||
|
||
புதுடில்லி : டில்லியில், சர்வதேச உணவு கண்காட்சி, அக்டோபரில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக, 22 நாடுகளின் பிரதிநிதிகளுடன், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் ... | |
+ மேலும் | |
பிஸ்கட் சாப்பிடுவதில் தமிழகத்திற்கு 4ம் இடம் | ||
|
||
ஜெய்ப்பூர் : குறைந்த விலையிலான, ஊட்டச்சத்துள்ள பிஸ்கட் வகைகளை சாப்பிடுவதில், தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. இது குறித்து, பிஸ்கட் தயாரிப்பாளர்கள் நலச்சங்கம் ... |
|
+ மேலும் | |
‘5ஜி’ இன்டர்நெட் சேவையில் ஈடுபட பி.எஸ்.என்.எல்., – நோக்கியா ஒப்பந்தம் | ||
|
||
பார்சிலோனா : தொலை தொடர்பு துறையில் உள்ள, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான, ‘5ஜி’ இன்டர்நெட் சேவையில் ஈடுபட, நோக்கியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது. இது ... |
|
+ மேலும் | |
சாதகமான பணிச்சூழல் உள்ளதால் ஐ.டி., துறையில் பெண்கள் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி : ‘நாஸ்காம்’ அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: இந்தியாவில், ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., துறையில், தற்போது 39 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இதில், 34 சதவீதம் பேர், அதாவது, 13 ... | |
+ மேலும் | |
Advertisement
பிரீமியம் வசூலிக்க டிஜிட்டல் கருவிகள் எல்.ஐ.சி., நிறுவனம் திட்டம் | ||
|
||
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனம், ஏஜன்டுகளுக்கு, ‘பாயின்ட் ஆப் சேல்’ எனும், பணம் செலுத்த உதவும் கருவி வழங்கி, அதன் மூலம், பிரீமிய தொகையை வசூலிக்க முடிவு செய்துள்ளது. நடப்பு ... |
|
+ மேலும் | |
‘ஆப்’ மூலமான சேவைக்காக எச்.டி.எப்.சி., லைப் – இ.டி.மணி ஒப்பந்தம் | ||
|
||
மும்பை : ஆயுள் காப்பீட்டு வணிகத்தில், எச்.டி.எப்.சி., லைப் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், இ.டி.மணி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், எச்.டி.எப்.சி., குழும ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாம் நாளில் சரிவுடன் முடிந்தன. முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததன் காரணமாக இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் ஆரம்பமாகின. அதன்பின்னர் ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.80 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக இருந்து வரும் நிலையில் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் இரண்டாம் நாளில் ஏற்ற - இறக்கமாக காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போது காலை(9.15மணி) மும்பை பங்கச்சந்தையின் குறியீட்டு எண் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |