136 புள்ளிகள் சரிவில் முடிந்தது சென்செக்ஸ் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கி சரிவுடன் முடிந்தது.வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 135.74 ... |
|
+ மேலும் | |
இருசக்கர தீயணைப்பு வாகனம் ராயல் என்ஃபீல்டு அசத்தல் | ||
|
||
உலகம் முழுவதும், தீயணைப்பு துறைக்கு என பிரத்யேக வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வாகனங்கள் பல சிறப்பு அம்சங்களும் இடம் பெற்று இருக்கும். ஆனால், நகரப்பகுதிகளிலும், குடிசை ... |
|
+ மேலும் | |
சர்க்கரை ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு அனுமதி | ||
|
||
புதுடில்லி: மத்திய அரசு நடப்பு ஆண்டில் கூடுதலாக பத்து லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு நடப்பு பருவத்தில் ஏற்கனவே இரண்டு கட்டங்களில் தலா 10 லட்சம் டன் ... |
|
+ மேலும் | |
ஹோண்டாவின் புது சொகுசு பைக் | ||
|
||
ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம், இந்தியாவில் ஹீரோ ஹோண்டா என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. தற்போது அதில் இருந்து பிரிந்து, ஹோண்டா மோட்டார் சைக்கிள்ஸ் அண்டு ஸ்கூட்டர் இந்தியா என்ற ... |
|
+ மேலும் | |
சரிவுடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 106.37 ... |
|
+ மேலும் | |
டில்லியிலும் பெட்ரோல் விலை குறைகிறது | ||
|
||
புதுடில்லி: கோவா மாநிலத்தை பின்பற்றி டில்லி மாநிலத்திலும் வாட் வரியை குறைத்ததன் காரணமாக லிட்டர் ஒன்றிற்கு பெட்ரோல் விலை ரூ.15 வரை குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு இந்தியாவில் எந்த ... |
|
+ மேலும் | |
"சென்செக்ஸ்' 205 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய்க்கிழமையன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. மாத அடிப்படையிலான முன்பேர பங்கு வியாபாரம், வரும் வியாழக்கிழமையுடன் நிறைவு பெறு வதையொட்டி, பங்கு ... | |
+ மேலும் | |
நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில்... கூடுதலாக 10 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி | ||
|
||
புதுடில்லி,: நடப்பு சர்க்கரை பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்), கூடுதலாக, 10 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய, மத்திய அமைச்சரவை குழு அனுமதி அளித்துள்ளது. பொது உரிமம் அடிப்படையில், இந்த 10 ... | |
+ மேலும் | |
உலக உருக்கு உற்பத்தி 12 கோடி டன் | ||
|
||
புதுடில்லி: சென்ற பிப்ரவரி மாதத்தில், உலக உருக்கு உற்பத்தி, 11.90 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 1.9 சதவீதம் அதிகம் என, ... | |
+ மேலும் | |
முன்பேர வர்த்தகம் ரூ.174 லட்சம் கோடி | ||
|
||
புதுடில்லி: நடப்பு 2011-12ம் நிதியாண்டின் மார்ச் 15ம் தேதி வரையிலுமாக, இந்தியாவில் உள்ள முன்பேர சந்தைகளில், 173.69 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே ... | |
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |