செய்தி தொகுப்பு
ஏறுமுகத்தில் பங்கு வர்த்தகம் | ||
|
||
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. கடைசி நேரத்தில், சில்லரை முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டதைஅடுத்து, ... | |
+ மேலும் | |
விளையாட்டு பொருட்களுக்கு உற்பத்தி வரியை நீக்க கோரிக்கை : - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - | ||
|
||
விளையாட்டு பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள உற்பத்தி வரியை நீக்க வேண்டும் என, இத்துறை சார்ந்தவர்கள் மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உள்நாட்டு சந்தையில், ... |
|
+ மேலும் | |
20 விமான நிலையங்களை மேம்படுத்த ஏ.ஏ.ஐ., திட்டம் | ||
|
||
திருச்சி :அடுத்த ஐந்து ஆண்டுகளில், உள்நாட்டில் உள்ள, 20 விமான நிலையங்களை, மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (ஏ.ஏ.ஐ.,) உறுப்பினர் (செயல்பாடு) ... | |
+ மேலும் | |
நாட்டின் வரி வசூல் இலக்கை எட்டுவது கடினம் | ||
|
||
புதுடில்லி: நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் இரு தினங்களே உள்ளதால், வரி வசூலுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவது கடினம் என்று கருதப்படுகிறது. நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கான ... |
|
+ மேலும் | |
அன்னிய நிதி நிறுவனங்கள் 250 கோடி டாலர் முதலீடு | ||
|
||
புதுடில்லி: நடப்பாண்டில் இது வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய கடன் பத்திரங்களில், 250 கோடி டாலரை முதலீடு செய்துள்ளன. நடப்பு மார்ச் மாதத்தில் மட்டும், இந்நிறுவனங்கள் மேற்கொண்ட ... | |
+ மேலும் | |
Advertisement
நிதி பற்றாக்குறை ரூ.5.07 லட்சம் கோடி | ||
|
||
புதுடில்லி :நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில், நாட்டின் நிதி பற்றாக்குறை, 5.07 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 5.05 ... | |
+ மேலும் | |
சீலா கருவாடு கிலோ ரூ.1,000அசைவப்பிரியர்கள் ஏமாற்றம் | ||
|
||
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், நெய் மீன் என்றழைக்கப்படும், சீலா மீன் கருவாடு, கிலோ 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மீன் ... |
|
+ மேலும் | |
ஐந்தாண்டு திட்ட நிதியை மத்திய அரசு வழங்குவதாக கூறுவது பொய்: நிதி அமைச்சர் | ||
|
||
சென்னை: "ஐந்தாண்டு திட்ட நிதியில், மத்திய அரசின் பங்கு, 9.83 சதவீதம் தான்' என, தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.வரி வருவா# இதுகுறித்து, சட்டசபையில் அவர் ... |
|
+ மேலும் | |
தமிழகத்தின் நிதிநிலை வலுவாக உள்ளது | ||
|
||
சென்னை: "தமிழக அரசின் கடனும், அதற்கான வட்டியும், திரும்ப செலுத்தும் வகையில், மாநிலத்தின் நிதிநிலை வலுவாக உள்ளது' என, தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.பட்ஜெட் பொது ... | |
+ மேலும் | |
131 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது சென்செக்ஸ் | ||
|
||
மும்பை : வாரத்தின் நான்காவது நாளில் சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குசந்தைகள், மதியத்திற்கு பிறகு நல்ல ஏற்றம் கண்டன, இதனால் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 131 புள்ளிகளும், நிப்டி 41 ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 3 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |