செய்தி தொகுப்பு
அரசின் ஊக்கச் சலுகை எதிர்பார்ப்பில் எகிறிய சந்தை | ||
|
||
மும்பை : நிதி நிறுவன பங்குகள் விலை அதிகரித்ததை அடுத்து நேற்று இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்தன. மும்பை பங்குச் சந்தையின், 'சென்செக்ஸ்' நேற்று, 371 புள்ளிகள் அதிகரித்தது. இதற்கு ... |
|
+ மேலும் | |
வெளிநாடுகளுக்கு மருந்தை அனுப்ப புளூ டார்ட் புதிய சேவை | ||
|
||
மும்பை, ஏப். 29–புளூ டார்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனம், வெளிநாட்டில் உள்ளோருக்கு, மருந்துகளை டெலிவரி செய்யும் சேவையை துவக்கி உள்ளது. இது குறித்து, இந்நிறுவனம் ... |
|
+ மேலும் | |
ரிலையன்ஸ் உரிமை பங்குகள் முதன் முறையாக வெளியீடு | ||
|
||
புதுடில்லி, ஏப். 29-முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதன் முறையாக, உரிமை பங்குகளை வெளியிடுவது குறித்து ஆலோசிக்க உள்ளது. ரிலையன்ஸ் ... | |
+ மேலும் | |
தடையால் நபர் ஒன்றுக்கு 7,000 ரூபாய் இழப்பு | ||
|
||
புதுடில்லி : உள்நாட்டு தர நிர்ணய நிறுவனமான, கிரிசில், நடப்பு நிதியாண்டில், நாட்டின் உள்நாட்டு வளர்ச்சி, 1.8 சதவீதமாக இருக்கும், என, அறிவித்து உள்ளது. மேலும், நோய் தொற்று பரவாமல் இருக்க, ... |
|
+ மேலும் | |
புதிய தனிநபர் பாலிசி எல்.ஐ.சி., சாதனை | ||
|
||
சென்னை : –கடந்த நிதியாண்டில், 2.19 கோடி புதிய தனிநபர் பாலிசிகள் வாயிலாக, 51 ஆயிரத்து, 227 கோடி ரூபாய் பிரீமியம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக, எல்.ஐ.சி., நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, ... |
|
+ மேலும் | |
Advertisement
தொழில்துறைக்கு கடன் திட்டங்கள்: வங்கிகள் கை கொடுக்குமா? | ||
|
||
'கொரோனா' பாதிப்பில் இருந்து, பொருளாதாரத்தை மீட்க, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் முதல் அறிவிப்பில், பண இருப்பு விகிதம் ... | |
+ மேலும் | |
பாராட்டிய சிதம்பரம் | ||
|
||
புதுடில்லி : மியூச்சுவல் பண்டு நிறுவனங்களுக்கு உதவும் வகையிலான, ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். இது குறித்து, அவர் டுவிட்டரில் ... |
|
+ மேலும் | |
வாட்ஸ் ஆப் – ரிலையன்ஸ் பரீட்சார்த்த முயற்சி | ||
|
||
புதுடில்லி : முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ‘வாட்ஸ் ஆப்’ செயலியைப் பயன்படுத்தி, நுகர்வோரையும், மளிகைக் கடைகளையும் இணைக்கும், பரீட்சார்த்த முயற்சியை துவக்கி ... | |
+ மேலும் | |
பங்குச் சந்தையை உயர்த்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு | ||
|
||
மும்பை : ரிசர்வ் வங்கி, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, சிறப்பு நிதி திட்டத்தை அறிவித்ததை அடுத்து, நேற்று பங்குச் சந்தைகள் உயர்வை சந்தித்தன. மும்பை ... |
|
+ மேலும் | |
கடந்த 29 ஆண்டுகளில் காணாத வளர்ச்சி குறைவு | ||
|
||
புதுடில்லி, ஏப். 28–நாட்டின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், கடந்த, 29 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து, 1.9 சதவீதமாக இருக்கும் என, ’இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச்’ நிறுவனம் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »