சென்செக்ஸ் 130 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 130.05 புள்ளிகள் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2490 ... | |
+ மேலும் | |
2020 ஆம் ஆண்டில் 5ஜி தகவல் பாதை | ||
|
||
இன்றைய 4ஜி தகவல் பரிமாற்ற வேகத்தினைக் காட்டிலும் பல நூறு மடங்கு வேகமாகச் செல்லும் அலை வரிசைக் கற்றையினையும், அதற்கான ரிசீவரையும் தான் வடிவமைத்துள்ளதாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ... | |
+ மேலும் | |
நெல் வரத்து குறைவால் உயருது அரிசி விலை | ||
|
||
நெல் வரத்துக் குறைவால், அரிசி விலை, மீண்டும் உயர்ந்து வருகிறது. கர்நாடகா, ஆந்திரா, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து, அரிசி ஆலைகளுக்கு நெல் கொண்டு வரப்படுகிறது. கடந்த பிப்ரவரி, ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய காலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2499 ... | |
+ மேலும் | |
தங்க நாணயம் மீது கடன் ; ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு | ||
|
||
மும்பை: வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி அமைப்புகளுக்கு, ரிசர்வ் வங்கி நேற்று பிறப்பித்துள்ள உத்தரவு: தனிப்பட்ட நபருக்கு, தங்க நகைகள், தங்க நாணயங்கள் மீது வழங்கப்படும் கடன்கள், 50 ... |
|
+ மேலும் | |
ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.07 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ... |
|
+ மேலும் | |
எரிவாயு வளம் குறித்த தகவலால் பங்கு வர்த்தகத்தில் விறுவிறு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்கதினமான திங்கட்கிழமையன்று அதிக, ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், மதியத்திற்கு பிறகு முதலீட்டாளர்கள், ஆர்வத்துடன் ... | |
+ மேலும் | |
நிறுவனங்கள் வெளியிட்ட கடன்பத்திரங்களில் பரஸ்பர நிதியங்கள் ரூ.2 லட்சம் கோடி முதலீடு | ||
|
||
மும்பை:நடப்பு 2013ம் ஆண்டில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், கடன்பத்திரங்களில், இதுவரையிலுமாக, 2.04 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. அதேசமயம், கடந்த 2012ம் ஆண்டில், இந்நிறுவனங்களின் கடன்பத்திர ... | |
+ மேலும் | |
திவாலான 13 கூட்டுறவு வங்கிகளின்முதலீட்டாளர்களுக்கு ரூ.160 கோடி | ||
|
||
மும்பை:சென்ற, 2012-13ம் நிதியாண்டில் திவாலான, 13 கூட்டுறவு வங்கிகளின் முதலீட்டாளர்களுக்கு, டீ.ஐ.சி.ஜி.சி., 159.85 கோடிரூபாய் வழங்கியுள்ளது.மகாராஷ்டிராமகாராஷ்டிராவில் தான், மிக அதிகமாக, அதாவது, 9 ... | |
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |