செய்தி தொகுப்பு
சுயஉதவி குழுவின் வாராக்கடன்; ரிசர்வ் வங்கி கண்காணிக்க உத்தரவு | ||
|
||
மும்பை : ‘சுயஉதவி குழுக்களின் வாராக்கடன்களை உடனடியாக கண்காணிக்க வேண்டும்’ என, அனைத்து நகர்ப்புற, மத்திய, மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவு ... | |
+ மேலும் | |
கார்களை விட இருசக்கர வாகனங்கள் ‘டாப்’ | ||
|
||
புதுடில்லி : கார் தயாரிப்பு நிறுவனங்களை விட, இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், நல்ல லாபத்துடன் செயல்பட்டு வருகின்றன. மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, ... |
|
+ மேலும் | |
எல்.ஜி., நிறுவனம் ஆரம்பிக்கிறது இந்தியாவில் உதிரிபாக தொழிற்சாலை | ||
|
||
புதுடில்லி : எல்.ஜி., நிறுவனம், உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது. கொரியா நாட்டை சேர்ந்த எல்.ஜி.எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், வீட்டு உபயோக மின் ... | |
+ மேலும் | |
கடனை செலுத்த விரும்பாதோர் பங்கு வெளியீட்டில் இறங்க தடை | ||
|
||
மும்பை : வங்கியில் பெற்ற கடனை, வசதி இருந்தும் திருப்பி தராதவர்கள் குறித்து, அரசும், வங்கிகளும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி இருக்கும் நிலையில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ... | |
+ மேலும் | |
பழைய கார் விற்பனையில் இறங்குகிறது ‘ரெனோ’ நிறுவனம் | ||
|
||
பெங்களூரு : பழைய கார் விற்பனையில், ‘ரெனோ’ நிறுவனம் இறங்குகிறது. உலகில், புதிய கார்களுக்கு இணையாக, பழைய கார்கள் விற்பனையும் உள்ளது. குறிப்பாக, மேற்கு ஐரோப்பா, இங்கிலாந்து, ... | |
+ மேலும் | |
Advertisement
பலேனோ, டிஸையர் கார்களை திரும்ப பெறுகிறது மாருதி | ||
|
||
புதுடில்லி : மாருதி சுசூகி நிறுவனம், தன் பலேனோ மற்றும் டிஸையர் கார்களை, திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறது.மாருதி சுசூகி நிறுவனம், 75 ஆயிரத்து 419 பலேனோ கார்களையும், ... | |
+ மேலும் | |
ரூ.500 கோடி முதலீடு; குவாலிட்டி நிறுவனம் திட்டம் | ||
|
||
ஆமதாபாத் : குவாலிட்டி நிறுவனம், 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. குவாலிட்டி நிறுவனம், பால் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த ... | |
+ மேலும் | |
மின்னணு கல்வி பயிற்சி ‘இன்டெல்’ இந்தியா திட்டம் | ||
|
||
புதுடில்லி : இன்டெல் இந்தியா நிறுவனம், மத்திய அரசுடன் இணைந்து, ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, மின்னணு கல்வி பயிற்சி திட்டத்தை ... | |
+ மேலும் | |
1