செய்தி தொகுப்பு
சரிவிலிருந்து பங்குச்சந்தைகள் மீண்டன – சென்செக்ஸ் 122 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை : பிரிட்டன் முடிவால் கடந்த இருதினங்களாக கடும் சரிவுடன் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடன் துவங்கி, உயர்வுடனேயே முடிந்தன. ஐரோப்பிய ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.528 வீழச்சி | ||
|
||
சென்னை : பிரிட்டன் முடிவால் தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் இன்று(ஜூன் 28-ம் தேதி) சவரனுக்கு ரூ.528 வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு – ரூ.67.72 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூன் 28-ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் ... | |
+ மேலும் | |
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் | ||
|
||
மும்பை : பிரெக்ஸிட் ஓட்டெடுப்பில் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற முடிவெடுத்திருப்பதால் இந்திய பங்குச்சந்தைகள் உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு நாள் ... | |
+ மேலும் | |
எச்.டி.எப்.சி., யோசனை; வங்கிகள் நிலம் வாங்க கடன் தந்தால் ரியல்எ ஸ்டேட் துறை சூடு பிடிக்கும் | ||
|
||
புதுடில்லி : ‘‘நிலம் வாங்க, பொது துறை வங்கிகள், வீட்டுவசதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தால், ரியல் எஸ்டேட் துறையின் மந்தநிலை மாறும்,’’ என, ... | |
+ மேலும் | |
Advertisement
வாகன துறை வளர்ச்சி நிலையாக இருக்கும்: ‘பிட்ச்’ | ||
|
||
புதுடில்லி : ‘நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், வாகன துறையின் வளர்ச்சி, ஏற்ற இறக்கமின்றி நிலையாக இருக்கும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச்’ தெரிவித்துள்ளது. அதன் ... |
|
+ மேலும் | |
நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்கும்; வர்த்தக அமைச்சகம் நம்பிக்கை | ||
|
||
புதுடில்லி : மத்திய வர்த்தக துறை செயலர் ரீடா தியோதியா கூறியதாவது:மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால், ஏற்றுமதியில் ஏற்பட்டு வந்த வீழ்ச்சி, கடந்த மே மாதம், மெல்ல கட்டுக்குள் ... | |
+ மேலும் | |
கடந்த நிதி ஆண்டில் வீடுகள் விற்பனை குறைவு | ||
|
||
புதுடில்லி : நாட்டில் உள்ள முக்கிய ஏழு நகரங்களில், வீடுகள் விற்பனை, 1.58 லட்சமாக குறைந்துள்ளதாக, ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனமான ஜே.எல்.எல்., இந்தியா தெரிவித்துள்ளது. ... | |
+ மேலும் | |
பங்கு வெளியீட்டில் இறங்க தேசிய பங்குச்சந்தை முடிவு | ||
|
||
மும்பை : நாட்டின் மிகப்பெரிய பங்குச்சந்தையாக, ‘என்.எஸ்.இ.,’ எனப்படும், தேசிய பங்குச்சந்தை திகழ்கிறது. இந்நிலையில், பங்கு வெளியீட்டில் களமிறங்க முடிவு செய்துள்ள, என்.எஸ்.இ., ... | |
+ மேலும் | |
இரண்டு புதிய தொழிற்சாலைகள் ஏசியன் பெயின்ட்ஸ் அமைக்கிறது | ||
|
||
புதுடில்லி : ஏசியன் பெயின்ட்ஸ், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், இரண்டு தொழிற்சாலைகளை அமைக்க முடிவு செய்துள்ளது. ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்திற்கு, ஹரியானா மாநிலம் – ரோடாக்; குஜராத் – ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |