செய்தி தொகுப்பு
சீனாவுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம்; அமெரிக்காவின் இழப்பு; இந்தியாவுக்கு வாய்ப்பு | ||
|
||
புதுடில்லி : வர்த்தகப் போர் காரணமாக, சீனாவிற்கான அமெரிக்காவின் ஏற்றுமதி குறையும் சூழலை பயன்படுத்தி, சீனாவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்க, இந்தியா ... | |
+ மேலும் | |
கடனை திரும்ப தராத மின் நிறுவனங்களுக்கு, ‘ஷாக்’; திவால் நடவடிக்கையில் வங்கிகள் தீவிரம் | ||
|
||
மும்பை : வாராக் கடன் தொடர்பாக, மின் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் மீது, திவால் நடவடிக்கை எடுக்க, வங்கிகள் ஆயத்தமாகி வருகின்றன. பொதுத் துறை வங்கிகளில் வாங்கிய, 3.80 லட்சம் ... |
|
+ மேலும் | |
எளிமைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் படிவத்துக்கு வரவேற்பு | ||
|
||
எளிமைப்படுத்தப்பட்ட, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் படிவத்துக்கு, தொழில் துறையினரிடையே வரவேற்பு கிடைத்துள்ளதாக, வணிக வரி அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள ... |
|
+ மேலும் | |
கூப்பிட்டு கடன் கொடுக்குது ‘கூகுள் இந்தியா நிறுவனம் | ||
|
||
புதுடில்லி : ‘கூகுள் இந்தியா’ நிறுவனம், நுகர்வோருக்கு கடன் வழங்கும் சேவையில் களமிறங்க உள்ளது. இதற்காக, எச்.டி.எப்.சி.,வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, கோட்டக் மகிந்திரா வங்கி, பெடரல் ... | |
+ மேலும் | |
‘பாரத்மாலா கடன் பத்திரங்கள்’ அக்டோபரில் வெளியிட முடிவு | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, முதன் முறையாக, ‘பாரத்மாலா கடன் பத்திரங்கள்’ வெளியிட்டு, 3,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இது குறித்து, மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர், ... |
|
+ மேலும் | |
Advertisement
பட்டுநுால் நுாற்பு இயந்திரத்துக்கு நிதி; மத்திய பட்டு வாரிய நடவடிக்கையால் மகிழ்ச்சி | ||
|
||
உடுமலை : மாநிலத்திலேயே முதல் முறையாக, தானியங்கி பட்டு நுாற்பு இயந்திரத்தை உடுமலையில் அமைக்க, மத்திய பட்டு வாரியம் நிதி ஒதுக்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலையில் ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|