செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரன் ரூ.264 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருவதால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இன்று(ஆக.,28) சவரன் ரூ.264 உயர்ந்து ரூ.29,704ஆக விற்பனையாகிறது. சென்னை, தங்கம் - வெள்ளி ... |
|
+ மேலும் | |
சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இருதினங்களாக ஏற்றம் கண்ட நிலையில் வர்த்தகவாரத்தின் மூன்றாம் நாளான இன்று(ஆக.,28) சரிவுடன் வர்த்தகமாகின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) ... | |
+ மேலும் | |
துளி செய்திகள்... | ||
|
||
ரூபாய் மதிப்புரிசர்வ் வங்கியின், உபரி தொகை வழங்கும் அறிவிப்பால், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, 5 மாதங்களில் இல்லாத வகையில், நேற்று ஒரே நாளில், 54 பைசா அதிகரித்து, 71.48 ... | |
+ மேலும் | |
அரசின் நிதியுதவி வேண்டாம் எஸ்.பி.ஐ., வங்கி அறிவிப்பு | ||
|
||
மும்பை : ‘அரசிடமிருந்து, புதிதாக எந்த நிதி உதவியும் தேவை இல்லை’ என, எஸ்.பி.ஐ., எனும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ... |
|
+ மேலும் | |
சரியான சமயத்தில் ரிசர்வ் வங்கி உதவி | ||
|
||
புதுடில்லி : ரிசர்வ் வங்கி, தன்னுடைய, உபரி இருப்புத் தொகையிலிருந்து, 1.76 லட்சம் கோடி ரூபாயை, மத்திய அரசுக்கு வழங்க இருப்பதாக, திங்கள் கிழமையன்று அறிவித்தது. இது பொருளாதார மந்த ... |
|
+ மேலும் | |
Advertisement
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் நவம்பர் வரை அவகாசம் | ||
|
||
சென்னை : கடந்த, 2017 – 18ம் நிதி ஆண்டுக்கான, வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில், வரி கணக்கு ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |