செய்தி தொகுப்பு
தாஜ் மான்சிங் ஓட்டல் ஏலம் தக்க வைத்த டாடா குழுமம் | ||
|
||
புதுடில்லி: டாடா குழும நிறுவனம், டில்லியில், புகழ் பெற்ற, தாஜ் மான்சிங் ஐந்து நட்சத்திர ஓட்டல் குத்தகைக்கான ஏலத்தில் பங்கேற்று, அதை தக்க வைத்துக் கொண்டது.டில்லியில், ... | |
+ மேலும் | |
பங்கு வெளியீட்டுக்கு வரும் ‘மெட்ரோபாலிஸ்’ நிறுவனம் | ||
|
||
புதுடில்லி: உடல் பரிசோதனை நிலையங்களை நடத்தி வரும் நிறுவனமான, ‘மெட்ரோபாலிஸ் ஹெல்த்கேர்’ பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ... | |
+ மேலும் | |
மத்திய ஜவுளி துறை செயலரிடம் பின்னலாடை துறையினர் முறையீடு | ||
|
||
திருப்பூர்: பின்னலாடை துறை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றித் தர, மத்திய ஜவுளி செயலர் மற்றும் ஜி.எஸ்.டி., உதவி கமிஷனரிடம், ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் ... | |
+ மேலும் | |
பங்குகளை விற்க மாட்டேன் ‘யெஸ் பேங்க்’ ரானா கபூர் | ||
|
||
மும்பை: ‘‘யெஸ் பேங்க் பங்குகளை, ஒருபோதும் விற்க மாட்டேன்,’’ என, அதன் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான, ரானா கபூர் தெரிவித்து உள்ளார். இவர், தன் மைத்துனர்அசோக் கபூருடன் ... | |
+ மேலும் | |
நவீனமாகும் தோல் சுத்திகரிப்பு நிலையங்கள் | ||
|
||
சென்னை: தமிழகத்தில், தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கான, பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நவீனமயமாக்கப்பட உள்ளன.இது குறித்து, மத்திய தோல் ஆய்வு மையத்தின் ... | |
+ மேலும் | |
Advertisement
‘வேளாண் ஏற்றுமதி கொள்கைக்கு விரைவில் அரசு ஒப்புதல்’ | ||
|
||
புதுடில்லி: ‘‘விரைவில், தேசிய வேளாண் ஏற்றுமதி கொள்கைக்கு, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளிக்கும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம், வெள்ளி சந்தையில் இன்றும் (செப்.,28) விலை குறைந்து காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 ம், சவரனுக்கு ரூ.200 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு ... | |
+ மேலும் | |
ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (செப்.,28) இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 11,000 புள்ளிகளை கடந்தும் ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 72.49 | ||
|
||
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து கடுமையாக வரலாறு காணாத அளவிற்கு ... | |
+ மேலும் | |
ரூ.70 லட்சம் கோடியை தொடும் ரியல் எஸ்டேட் சந்தை; ஒப்பந்த மதிப்பு, 5 ஆண்டுகள் காணாத உயர்வு | ||
|
||
புதுடில்லி : இந்திய ரியல் எஸ்டேட் சந்தை மதிப்பு, 2030ல், 70 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சந்தை ஆய்வு நிறுவனமான, கே.பி.எம்.ஜி., நாரட்கோ மற்றும் ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |