செய்தி தொகுப்பு
பொருளாதார மீட்சியை அடுத்து மோசடி முயற்சிகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை:கொரோனா முடக்கத்துக்குப் பின், தற்போது பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், மோசடி பேர்வழிகளின் கவனம் பயணம் மற்றும் ஓய்வு.சரக்கு போக்குவரத்து, சமூக வலைதளங்கள் ... | |
+ மேலும் | |
‘பாரதீப் பாஸ்பேட்’ நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு அனுமதி | ||
|
||
புதுடில்லி:முன்னணி உர நிறுவனமான, ‘பாரதீப் பாஸ்பேட்ஸ்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ வழங்கி உள்ளது. இந்நிறுவனம், கடந்த ... |
|
+ மேலும் | |
‘டாடா அல்ட்ராஸ்’ ஒரு லட்சத்தை எட்டியது | ||
|
||
மும்பை:‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், ஒரு லட்சம் ‘அல்ட்ராஸ்’ காரை தயாரித்து சாதனை படைத்துள்ளது. அதன் ஒரு லட்சமாவது அல்ட்ராஸ் காரை, புனே ஆலையிலிருந்து தயாரித்து வெளியிட்டுள்ளதாக, ... | |
+ மேலும் | |
‘டொயோட்டா’ கார்கள் விலை அக்டோபரிலிருந்து அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:‘டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்’ நிறுவனம், அதன் வாகனங்களின் விலையை, 2 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு, அக்டோபர் முதல் தேதியிலிருந்து அமலாக ... |
|
+ மேலும் | |
வர்த்தக துளிகள் | ||
|
||
போர்டு முதலீடு போர்டு நிறுவனம், இந்திய சந்தையிலிருந்து வெளியேறுவதாக அண்மையில் அறிவித்திருந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் மிகப் பெரிய அளவிலான முதலீட்டை செய்ய இருப்பதாக ... |
|
+ மேலும் | |
Advertisement
சமூக பங்கு சந்தைக்கு ‘செபி’ அனுமதி | ||
|
||
புதுடில்லி:இந்தியாவில் புதிதாக, ‘சமூக பங்குச் சந்தை’ அமைப்பதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது. இருப்பினும், எவ்வளவு காலத்துக்குள் இந்த சந்தை ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |