செய்தி தொகுப்பு
ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கிய ஏற்றத்துடனேயே முடிந்துள்ளது. வர்த்தகநேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 515.97 ... | |
+ மேலும் | |
தரத்தை அதிகரிக்க ஏர்டெல்லுக்கு நைஜீரியா கோரிக்கை | ||
|
||
லாகோஸ்: நார்வே நாட்டின் தொலைபேசி துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் மூன்று நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும்படி அந்நாட்டின் தொலை தொடர்புத்துறை ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 619 புள்ளிகள் ஏற்றத்தில் தொடங்கியது | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 619.30 ... | |
+ மேலும் | |
தமிழகத்தில் ஜப்பான் வங்கி நிதி:உதவியுடன் 10 கோடி தேக்கு மரம் | ||
|
||
சிவகங்கை: தமிழகத்தில் படுகை தேக்க மரத்திட்டத்தில், ஜப்பான் வங்கி நிதிஉதவியில், 10 கோடி மரக்கன்றுகளை நட, வனத்துறை திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் படுகை தேக்கு மர திட்டத்தின் கீழ் ஆறு, ... | |
+ மேலும் | |
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் கச்சா எண்ணெய்உற்பத்தி 1.92 கோடி டன்னாக உயர்வு | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2011-12ம் நிதியாண்டின்,ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை யிலான ஆறு மாத காலத்தில்,நாட் டின் கச்சா எண்ணெய் உற்பத்தி, 1.90 கோடி டன்னில் இருந்து1.92கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இதே காலத் ... | |
+ மேலும் | |
Advertisement
உணவுப் பொருள் பணவீக்கம் 11.43 சதவீதமாக உயர்வு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், அக்டோபர் 15ம் தேதியுடன் முடிந்த வாரத்தில், 11.43 சதவீத மாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 10.60 சதவீதமாக இருந்தது. ஆக, உணவுப் பொருள் ... | |
+ மேலும் | |
நாட்டின் மிகப் பெரிய பணக்காரர்கள் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் | ||
|
||
புதுடில்லி:இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற சிறப்பை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி,4வது ஆண்டாக தக்க வைத்துக் கொண்டுள்ளார்.போர்ப்ஸ் இதழ், இந்தியாவின் ... | |
+ மேலும் | |
சீனாவில் தொலைத்தொடர்பு சந்தாதாரர் எண்ணிக்கை 124 கோடியாக உயர்வு | ||
|
||
பீஜிங்:சீனாவில்,கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, மொபைல்போன் மற்றும் தொலைபேசி பயன்படுத்து வோர் எண்ணிக்கை, 124 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வகை பயன்பாட்டில்,உலகளவில் சீனா முதலிடத்தைப் ... | |
+ மேலும் | |
வோல்டெக் குழுமம் வர்த்தக விரிவாக்க ஒப்பந்தம் | ||
|
||
சென்னை:சர்வதேச அளவில் மின் அமைப்புகள் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும், வோல் டெக் குழுமம், தனது வர்த்தக நடவடிக்கைகளை உலகளவில் விரிவாக்கம் செய்யும் வகையில் ஒப்பந்தங் ... | |
+ மேலும் | |
பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை | ||
|
||
மும்பை:வடமாநில பகுதிகளில் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப் பட்டது, இதன் காரணமாக,மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள், அன்னியச்செலாவணி மற்றும் நிதிச்சந்தைகளுக்கு நேற்று விடுமுறையாக ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|