செய்தி தொகுப்பு
ரபி பருவத்தில் உரத்திற்கான தேவை அதிகரிக்கும் | ||
|
||
புதுடில்லி: நடப்பு ரபி பருவத்தில் (அக்., - மார்ச்), உர வகைகளுக்கான தேவை அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பல பாகங்களில், காலம் தவறிய மழைப் பொழிவால், கரீப் பருவத்தில், ... | |
+ மேலும் | |
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.1,980 கோடி உயர்வு | ||
|
||
மும்பை: நாட்டின், அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 19ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 36 கோடி டாலர் (1,980 கோடி ரூபாய்) உயர்ந்து, 29,523 கோடி டாலராக (16.23 லட்சம் கோடி ரூபாய்)அதிகரித்துள்ளது.இது, ... | |
+ மேலும் | |
அதிகளவில் முதலீட்டை கவர்ந்ததில் ஆரோக்ய பராமரிப்பு துறை முன்னிலை | ||
|
||
புதுடில்லி: நடப்பு 2012ம் ஆண்டில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், சர்வதேச துணிகர முதலீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆரோக்யபராமரிப்பு துறைகளில், ... | |
+ மேலும் | |
ரொக்க இருப்பு விகிதம் குறைய வாய்ப்பு | ||
|
||
மும்பை: ரிசர்வ் வங்கி, வரும் 30ம் தேதி அறிவிக்க உள்ள அதன் நிதி ஆய்வுக் கொள்கையில், வங்கிகளுக்கான, ரொக்க இருப்பு விகிதத்தை, 0.25 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை குறைக்க வாய்ப்புள்ளது என, தரக் ... | |
+ மேலும் | |
மத்திய அரசின் பொது கடன் ரூ.39 லட்சம் கோடியாக உயர்வு | ||
|
||
புதுடில்லி: மத்திய அரசின், பொதுக் கடன், நடப்பு நிதியாண்டின், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்தஇரண்டாவது காலாண்டில், 39 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, கடந்த ஜூன் மாதத்துடன் ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|