செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 113 புள்ளிகள் சரிவில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 113.24 புள்ளிகள் குறைந்து ... | |
+ மேலும் | |
80 லட்சம் லூமியா போன்கள் விற்பனை | ||
|
||
நோக்கியா நிறுவனம், சென்ற ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், 80 லட்சம் லூமியா மொபைல் போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு, இதே காலாண்டில் விற்பனை செய்த ... | |
+ மேலும் | |
சோனி எக்ஸ்பீரியா சி ஆண்ட்ராய்ட் போன் | ||
|
||
சோனி நிறுவனம், அண்மையில் தன் எக்ஸ்பீரியா சி என்ற டூயல் சிம் போனை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 21,490.ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டு, இந்த மாதத் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.56 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 28ம் தேதி, திங்கட்கிழமை) சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,910-க்கும், ... | |
+ மேலும் | |
ஏற்றத்துடன் துவங்கியது இந்திய பங்குசந்தை | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளான இன்று(அக்., 28ம் தேதி, திங்கட்கிழமை) இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ளது. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 76.98 ... | |
+ மேலும் | |
Advertisement
ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.52 | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளான இன்று(அக்., 28ம் தேதி, திங்கட்கிழமை) ரூபாயின் மதிப்பு சரிவில் முடிந்தது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் ... | |
+ மேலும் | |
எள் விலை உயர்ந்ததால்ஏற்றுமதியாளர்களுக்கு இழப்பு | ||
|
||
எள் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை, கடந்த இருவாரங்களில், திடீரென்று இருமடங்கு உயர்ந்துள்ளது. இதனால், நடப்பு பருவத்தின் துவக்கத்தில், எள் ஏற்றுமதிக்கு குறைந்த விலையை ... | |
+ மேலும் | |
விமான நிலையத்திற்கு பாக்கி:விஜய் மல்லையா மீது வழக்கு | ||
|
||
பெங்களூரு:பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கு ( பீ.ஐ.ஏ.எல்.,), 203 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது தொடர்பாக, தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, போலீசார் வழக்கு பதிவு ... | |
+ மேலும் | |
ரெப்கோ ஹோம் பைனான்ஸ்நிகர லாபம் ரூ.51 கோடியாக உயர்வு | ||
|
||
சென்னை:வீட்டு வசதிக்கு கடனுதவி வழங்கி வரும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், 51.47 கோடி ரூபாயை நிகர லாபமாக ... | |
+ மேலும் | |
பொதுத்துறை வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:பொதுத்துறை வங்கிகள், வசூலாகாத கடன்களை வசூலிப்பதில், மெத்தனமாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.மத்திய நிதி அமைச்சகம்நடப்பு நிதியாண்டின், ஏப்.,–ஜூன் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |