செய்தி தொகுப்பு
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 50 சதவீதம் உயர்வு | ||
|
||
புதுடில்லி : இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 50 சதவீதம் உயர்ந்திருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.தரத்தில் சிறந்து விளங்கினாலும் விலை ... | |
+ மேலும் | |
வாடிக்கையாளர் சேவையில் ேஹாண்டா, மாருதி சுசுகி முன்னிலை | ||
|
||
சென்னை : விற்பனைக்கு பிறகு வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமாக சேவை வழங்கும் நிறுவனங்கள் குறித்து ஜெ.டி., பவர் நிறுவனம் ஆய்வ ஒன்றை நடத்தியது. இதில், திருப்திகரமான சேவை வழங்குவதில் ... |
|
+ மேலும் | |
விளைச்சல் அமோகம் : சரியுது வாழைப்பழ விலை | ||
|
||
தமிழகத்தில், மீண்டும் வாழைப்பழ விளைச்சல் அதிகரித்து உள்ளதால், விலை சரிந்துள்ளது.நாட்டில், வாழைப்பழ உற்பத்தியில், தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. சில மாதங்களாக, வாழைப்பழ உற்பத்தி ... | |
+ மேலும் | |
ஓட்டலில் ரூ.20க்கு இரண்டு இட்லி : உரிமையாளர்களுடன் அரசு பேச்சு | ||
|
||
உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த, ஓட்டல் உரிமையாளருடன், விலை கண்காணிப்பு குழு பேச்சு நடத்த உள்ளது. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த, ... | |
+ மேலும் | |
கள்ள நோட்டுகள் புழக்கம் : ரிசர்வ் வங்கி எச்சரிக்கை | ||
|
||
புதுடில்லி : கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரித்து வருவதால் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பயன்படுத்துமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.நாட்டில் கள்ள ... | |
+ மேலும் | |
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு | ||
|
||
சென்னை : தீபாவளி பண்டியை முன்னிட்டு தங்கம், வெள்ளி சந்தையில் ஏற்ற, இறக்கமான நிலையே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்துள்ளது. அதே சமயம் பார்வெள்ளி விலை ரூ.5 குறைந்துள்ளது. ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 66.89 | ||
|
||
மும்பை : அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி இந்த வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் டாலரின் மதிப்பு வெகுவாக உயர்ந்து ... | |
+ மேலும் | |
சரிவுடன் வர்த்தகத்தை துவக்கிய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி அடைய துவங்கியதன் காரணமாக ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. இருப்பினும் சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ... | |
+ மேலும் | |
வரும் 2020ம் ஆண்டில்...நம் நாட்டில் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள்எண்ணிக்கை 10,500 ஆக உயரும் | ||
|
||
பெங்களூரு;‘நம் நாட்டில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் எண்ணிக்கை, 2020ல், 10,500 ஆக உயரும்’ என, ‘நாஸ்காம்’ அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அதன் விபரம்::நாட்டில், வலைதளம் மூலம் ... |
|
+ மேலும் | |
ரத்தன் டாடா – மிஸ்திரி மோதல்: ‘செபி’ விசாரணை | ||
|
||
புதுடில்லி:டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடா – சைரஸ் மிஸ்திரி இடையிலான மோதலின் பின்னணியில், நிறுவன விதிமுறைகள் மீறப்பட்டனவா; நிதி முறைகேடுகள் நடைபெற்றனவா என்பது குறித்து, ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |