செய்தி தொகுப்பு
பாட்னாவில் இன்டெலிநெட் மையம் திறப்பு | ||
|
||
புதுடில்லி : பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்காக பிபிஓ துறை நிறுவனமான இன்டெலிநெட் குளோபல் சர்வீஸ் நிறுவனம், பாட்னாவில் இன்று புதிய டெலிவரி மையத்தை திறந்துள்ளது. பி.எஸ்.என்.எல்., ... | |
+ மேலும் | |
மீண்டும் 16 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது சென்செக்ஸ் | ||
|
||
மும்பை : சர்வதேச சந்தைகள் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் பல்துறை சில்லறை சந்தைகளில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு அரசு வழங்கியுள்ள அனுமதி ஆகிய காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் ... | |
+ மேலும் | |
மேகாலயா கிராமப்புற மக்களுக்காக நடமாடும் வங்கி சேவை : எஸ்.பி.ஐ., | ||
|
||
ஷில்லாங் : மேகாலயாவில் உள்ள கிராமப்புற மக்களின் வசதிக்காக நடமாடும் வங்கி சேவையை எஸ்.பி.ஐ., இன்று அறிமுகம் செய்துள்ளது. மேகாலயா கிராமப்புற மேம்பாட்டு கழகமும், ஷில்லாங் எஸ்.பி.ஐ., கிளையும் ... | |
+ மேலும் | |
பாசஞ்சர் ரயில்கள் இனி பயணிகளின் ஹீரோ : எகிறிய பஸ் கட்டணத்தால் ரயில்களுக்கு மவுசு | ||
|
||
தூத்துக்குடி : தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் கட் டணத்தை உயர்த்தியது. பஸ்கட்டண உயர்வு பல மடங்கு அதிகரித்துள்ளதால் அதிருப்தியடைந்த பயணிகள் தற்பொழுது ரயில் பயணத்தை ... | |
+ மேலும் | |
தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.296 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, வாரத்தின் முதல் நாளான இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.296ம், பார் வெள்ளி விலை ரூ.820ம் ... | |
+ மேலும் | |
Advertisement
இந்தியன் ஓவர்சீஸ் வங்கிரூ. 4 கோடி கல்விக்கடன் | ||
|
||
அன்னூர்: அன்னூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் வாடிக்கையாளர் தின கூட்டம் நடந்தது. கிளை முதன்மை மேலாளர் சுசீந்திரன் வரவேற்றார். கோவை மண்டல துணை பொதுமேலாளர் நாகராஜன் ... | |
+ மேலும் | |
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு | ||
|
||
சிங்கப்பூர் : ஐரோப்பிய நாடுகளான பிரான்சு மற்றும் ஜெர்மனியில் கடன் சுமை குறைக்கும் நடவடிக்கைகள் துவங்கி உள்ளதால் ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. நியூயார்க்கின் ... | |
+ மேலும் | |
சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை | ||
|
||
மும்பை : ஐரோப்பிய கடன் சுமையை குறைக்க இத்தாலி முன் வந்துள்ளதால் சர்வதேச சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் 232 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கி ... | |
+ மேலும் | |
கனமழை : காய்கறிகள் விலை உயர்வு | ||
|
||
கோயம்பேடு : கனமழை பெய்து வரும் நிலையில், வரத்து குறைவினால் கோயம்பேடு மார்க்கெட்டில் கேரட், அவரை, முருங்கைகாய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள், விலை உயர்ந்துள்ளது. மற்ற காய்கறிகளின் ... | |
+ மேலும் | |
பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயருமா? மத்திய வேளாண் அமைச்சகம் பரிசீலனை | ||
|
||
-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-நடப்பு 2011-12ம் பருத்தி சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்.,- செப்.,), மத்திய வேளாண் அமைச்சகம், பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மீண்டும் உயர்த்துவது ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |