சரிவுடன் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 13.18 புள்ளிகள் குறைந்து ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2504 ... | |
+ மேலும் | |
மாற்றியோசி! மாற்றுவதற்கு யோசி!! | ||
|
||
ஒரு காரை வாங்கினால் அதில் சிற்சில மாற்றங்களான ஹார்ன், லைட் போன்றவைகள், மியூசிக் சிஸ்டம், சீட் கவர், ஸ்டியரிங் வீல் கவர் போன்றவைகளை செய்தோம். ஓட்டினோம் என்றுதான் பலரும் இருப்பர். ஆனால் ... |
|
+ மேலும் | |
38 ஆயிரம் கோடி ரூபாய்க்கு குழந்தைகள் ஆடை வர்த்தகம் | ||
|
||
திருப்பூர்: இந்தியாவில், குழந்தை ஆடைகள் வர்த்தகம், ஆண்டுக்கு, 38 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நடப்பதாக, இந்திய தர நிர்ணயக் கலந்தாய்வுக் குழு, தெரிவித்து உள்ளது. இந்திய தர நிர்ணயக் குழுமம் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை உயர்ந்தது | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் இன்று ஏறுமுகம் காணப்பட்டது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2509க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.26830 ... |
|
+ மேலும் | |
ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.12 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ... |
|
+ மேலும் | |
"சென்செக்ஸ்' 130 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை:பங்கு வர்த்தகம், செவ்வாய் கிழமைஅன்றும் நன்கு இருந்தது. சர்வதேச நிலவரங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சாதகமாக இருந்ததையடுத்து, பங்குச் சந்தைகளில் ... | |
+ மேலும் | |
தகுதி வாய்ந்த முதலீட்டு நிறுவனங்களுக்குபங்கு ஒதுக்கீடு: ரூ.15,996 கோடி திரட்டல் | ||
|
||
புதுடில்லி:சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்திய நிறுவனங்கள், 45 தகுதி வாய்ந்த முதலீட்டு நிறுவனங்களுக்கு, பங்கு ஒதுக்கீடு செய்ததன் வாயிலாக திரட்டப்பட்ட தொகை, 15,996 கோடி ரூபாயாக ... | |
+ மேலும் | |
என்.எச்.பி.சி., பங்கு விற்பனைரூ.2,400 கோடி திரட்ட திட்டம் | ||
|
||
புதுடில்லி:பொதுத் துறையை சேர்ந்த, நேஷனல் ஹைட்ரோ பவர் கார்ப்பரேஷன் (என்.எச்.பி.சி.,) நிறுவனத்தில், 11.36 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 2,400 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த ... | |
+ மேலும் | |
சமையல் எரிவாயுவிலை உயரும் அபாயம் | ||
|
||
புதுடில்லி:எரிவாயு விலையை காலாண்டிற்கு ஒரு முறை, நிர்ணயம் செய்யும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், சமையல் எரிவாயுவின் விலை உயர ... | |
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »