மாருதி சுசூகியின் லாபம் 23 சதவீதம் சரிவு | ||
|
||
புதுடில்லி : நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மாருதி சுசூகியின் லாபம் 23 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனத்தில் மாருதியும் ஒன்று. இந்நிறுவனம் ... | |
+ மேலும் | |
ஹெச்.டி.எப்.சி., லாபம் 25 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
மும்பை : 2012ம் ஆண்டின் முதல் காலாண்டில் ஹெச்.டி.எப்.சி., வங்கியின் நிகரலாபம் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. நாட்டில் இயங்கி வரும் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஹெச்.டி.எப்.சி., வங்கியும் ... | |
+ மேலும் | |
மஞ்சள் சாகுபடி குறைவு: விலை அதிகரிக்க வாய்ப்பு! | ||
|
||
ஈரோடு: போதிய மழையின்றி, ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் நடவு குறைந்துள்ளது. கடந்தாண்டு விளைச்சல் அதிகமிருந்தும் விலை குறைந்ததால், இந்தாண்டு விலை அதிகரிக்கும் என விவசாயிகள் ... | |
+ மேலும் | |
ரத்த அழுத்தம், இருதய கோளாறு உள்ளோருக்கு தனி உப்பு உற்பத்தி: அரசு நிறுவனம் திட்டம் | ||
|
||
ராமநாதபுரம்:அடுத்தாண்டு முதல் உப்பு உற்பத்தியை, 4 லட்சம் டன் ஆக உயர்த்தவும், மற்றும் ரத்த அழுத்தம், இருதய கோளாறு உள்ளவர்களுக்காக, தனி உப்பு உற்பத்தி செய்யவும் அரசு உப்பு நிறுவனம் ... | |
+ மேலும் | |
கடந்த வார விலையில் நிலக்கடலை பருப்பு விலை உயர்ந்தது | ||
|
||
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில், சர்க்கரை விலை மூடைக்கு ரூ.150, ரவை ரூ.80 , மைதா ரூ.70, பொரிகடலை ரூ.100, நிலக்கடலை பருப்பு ரூ.200 என,விலை உயர்ந்துள்ளது. சர்க்கரை மூடைக்கு ரூ.3425 லிருந்து 3575, கடலை ... | |
+ மேலும் | |
நாட்டின் பங்கு வர்த்தகம்: மீண்டும் எழுச்சி காணுமா? சேதுராமன் சாத்தப்பன் | ||
|
||
நாட்டின் பங்கு வர்த்தகம், நடப்பு வாரத்தில் அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' 17 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் ... |
|
+ மேலும் | |
அரிசி, பருப்பு, எண்ணெய் விலை அதிகரிப்பால்...ஓட்டல்களில் உணவு பண்டங்கள் விலை உயர்கிறது | ||
|
||
தமிழகத்தில் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் விலை உயர்வு காரண மாக, ஆகஸ்ட் 1 முதல் ஓட்டல்களில் சாப்பாடு, சிற்றுண்டி வகைகளின் விலையை உயர்த்த ஓட்டல் உரிமையாளர்கள் முடிவு ... |
|
+ மேலும் | |
கிடங்கு வசதி இல்லாததால்ஏழு லட்சம் டன் கோதுமை விற்பனை | ||
|
||
புதுடில்லி:உணவு தானியங்களை சேமித்து வைக்க போதிய கிடங்கு வசதிகள் இல்லாததால், மத்திய அரசு, ஏழுலட்சம் டன் கோதுமையை, வெளிச் சந்தையில் மானிய விலையில் விற்பனை செய்துள்ளது. இந்தியா, கடந்த ... |
|
+ மேலும் | |
சென்னை வாயிலான ஏற்றுமதிரூ.30,000 கோடியாக வளர்ச்சி | ||
|
||
சென்னை:சர்வதேச பொருளாதார மந்த நிலையால்,நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி குறைந்துள்ளது. இந்நிலையில், சென்ற காலாண்டில், சென்னையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, 30 ஆயிரம் கோடி ரூபாயாக ... |
|
+ மேலும் | |
ஏலக்காய் ஏலத்தில் புதிய முறைஅறிமுகம் செய்ய திட்டம் | ||
|
||
கம்பம்:ஏலக்காய், ஏலத்தில் புதிய முறையை கையாள, நறுமணப் பொருட்கள் வாரியம் திட்டமிட்டுள்ளது. நிபந்தனைகளின்படி, யார் வேண்டு மானாலும் ஏலத்திற்கான உரிமம் பெறலாம்.நறுமணப் பொருட்களில், ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |