செய்தி தொகுப்பு
தங்கம் விலை ரூ.40 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூலை 29ம் தேதி) சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணதங்கத்தின் விலை ரூ.2,654-க்கும், சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
ரம்ஜான் பண்டிகை - பங்குசந்தைகளுக்கு விடுமுறை | ||
|
||
மும்பை : முஸ்லீம் மக்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான், உலகம் முழுக்க இன்று கோலாலகமாக கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் நேற்று பிறை தெரிந்ததால், நேற்றே ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். ... | |
+ மேலும் | |
‘சென்செக்ஸ்’ 135 புள்ளிகள் சரிவு | ||
|
||
மும்பை :நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று, மிகவும் சுணக்கமாக இருந்தது.குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனப் பங்குகளை, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி விற்பனை ... | |
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.16 குறைவு | ||
|
||
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 16 ரூபாய் குறைந்தது.சென்னையில், கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,651 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,208 ரூபாய்க்கும் விற்பனை ... | |
+ மேலும் | |
ரெப்கோ ஹோம் பைனான்ஸ்புதிய வீட்டு கடன் திட்டம் | ||
|
||
சென்னை:வீட்டு வசதிக்கு கடனுதவி வழங்கி வரும், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம், ‘ரெப்கோ ரூரல்’ என்ற புதிய வீட்டு கடன் திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது.இதன்படி, 9.60 சதவீத வட்டியில் (ஆண்டுக்கு), ... | |
+ மேலும் | |
Advertisement
முட்டை விலை 270 காசாக சரிவு24 நாளில் 95 காசு வரை வீழ்ச்சி | ||
|
||
நாமக்கல் :தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 270 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், நேற்று நடந்தது. முட்டை உற்பத்தி, ... | |
+ மேலும் | |
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிவு | ||
|
||
மும்பை :நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 3 காசுகள் சரிவடைந்தது.சென்ற வெள்ளிக்கிழமையன்று ரூபாய் மதிப்பு, 60.11 ஆக இருந்தது. நேற்றைய ... | |
+ மேலும் | |
கிராமப்புற மொபைல்போன்வாடிக்கையாளர் 21 லட்சம் உயர்வு | ||
|
||
புதுடில்லி: மொபைல் போன் சேவையில், சென்ற ஜூன் மாதத்தில் மட்டும், 21 லட்சம் கிராமப்புற வாடிக்கையாளர்கள் புதிதாக இணைந்துள்ளனர். இதையடுத்து, ஒட்டுமொத்த கிராமப்புற வாடிக்கையாளர்களின் ... | |
+ மேலும் | |
கோரிக்கை அடிப்படையில் பொது துறை பங்கு விற்பனை : மத்திய அரசின் புதிய திட்டம் | ||
|
||
புதுடில்லி,: மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவன பங்கு விற்பனை மூலம், 43,425 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளது.இதன்படி, வரும் செப்டம்பர் மாதத்தில், ... | |
+ மேலும் | |
அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.30,995 கோடி முதலீடு | ||
|
||
புதுடில்லி :நடப்பு ஜூலை 1 – 25ம் தேதி வரையிலான காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடு, 30,995 கோடி ரூபாயை (500 கோடி டாலர்) எட்டியுள்ளது.இதில், ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |