செய்தி தொகுப்பு
ஒரு மணி நேரத்துக்கு 90 கோடி ரூபாய் முகேஷ் அம்பானி சம்பாத்தியம் | ||
|
||
புதுடில்லி:இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, கொரோனா ஊரடங்கு காலத்தில், ஒரு மணி நேரத்துக்கு, 90 கோடி ரூபாய் வீதம் சம்பாதித்துஇருக்கிறார். ஐ.ஐ.எப்.எல்., வெல்த் ஹூருண் ... |
|
+ மேலும் | |
உலகளவில் சிறப்பு விற்பனை அக்.13ல் அமேசான் துவங்குகிறது | ||
|
||
புதுடில்லி:அமேசான் நிறுவனத்தின், உலகளாவிய, ‘பிரைம் டே சேல்ஸ்’, அக்டோபர் 13ம் தேதி அன்று துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும், ஜூலை மாத வாக்கில், ... |
|
+ மேலும் | |
எல்.ஐ.சி.,பங்குகள் விற்பனை அமைச்சரவை அனுமதிக்கு முயற்சி | ||
|
||
புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவனத்தின், 25 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விற்பனை பல கட்டங்களாக நடைபெறும் எனவும், இதற்காக அமைச்சரவையின் அனுமதியை பெற ... | |
+ மேலும் | |
வேதாந்தா நிறுவனம் வெளியேற பங்குச் சந்தைகள் அனுமதி | ||
|
||
புதுடில்லி:அனில் அகர்வால் தலைமையிலான, வேதாந்தா நிறுவனம் பங்குச் சந்தைகளிலிருந்து வெளியேறி, முழுக்க தனியார் நிறுவனமாக மாற முடிவு செய்திருக்கும் நிலையில், இதற்கு சந்தைகளின் கொள்கை ... | |
+ மேலும் | |
புதிய பங்கு வெளியீட்டில் சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் | ||
|
||
புதுடில்லி:ஐதராபாதை சேர்ந்த, ‘சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ்’, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபிக்கு ... | |
+ மேலும் | |
Advertisement
குறுந்தொழில் - ஓர் புதிய உதயம்! | ||
|
||
எம்.எஸ்.எம்.இ., எனப்படும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களே, நமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அமைந்திருக்கின்றன. இந்தியாவில், அரசின் உதவி எதிர்பார்க்காமல், அரசு ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |