ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 10.48 புள்ளிகள் அதிகரித்து ... | |
+ மேலும் | |
அரிசி ஏற்றுமதி: இந்தியா முதலிடம் | ||
|
||
புதுடில்லி : 2012ம் ஆண்டில் உலகில் அதிகளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2011ம் ஆண்டு 10.65 மில்லியன் டன் அரிசி ஏற்றுமதி செய்து முதலிடத்தில் இருந்த ... |
|
+ மேலும் | |
அரசின் நிதி நிலையை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளமேற்கொள்ளப்படும்: சிதம்பரம் | ||
|
||
புதுடில்லி : மானியங்களை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்ற கேல்கர் கமிட்டியின் அறிக்கையின் மீது மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், இன்று செய்தியாளர்களிடம் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2903 ஆகவும், 24 காரட் ... | |
+ மேலும் | |
அமெரிக்க பங்குச் சந்தைகள் மூடல் | ||
|
||
நியூயார்க் : அமெரிக்காவில் ஹரிக்கன் புயல் தீவிரமடைந்துள்ளதால் நியூயார்க் பங்குச் சந்தைகள் இன்று மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பெரிய அளவிலான வர்த்தகங்கள் எலக்ட்ரானிக் இயந்திரங்கள் ... |
|
+ மேலும் | |
கார்பன் ஏ11 டூயல் சிம் 3ஜி மொபைல் | ||
|
||
நான்கு அங்குல அகலத்தில் மல்ட்டி டச் தொடு திரையுடன் கூடிய 3ஜி, டூயல் சிம், இரண்டு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் மொபைல் போனாக கார்பன் ஏ11 மொபைல் வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 8,500. இதன் ... |
|
+ மேலும் | |
ஏற்றத்துடன் துவங்கியது பங்குச் சந்தை | ||
|
||
மும்பை : ரிசர்வ் வங்கி கொள்கைகளின் முன்னோட்டமாக சில்லரை வர்த்தகர்கள் பங்குளை வாங்குதில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். இதனால் வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகள் ... |
|
+ மேலும் | |
முட்டை விலை 315 காசாக நிர்ணயம் | ||
|
||
நாமக்கல் : தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 315 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில், முட்டை விலை, 45 காசு உயர்ந்து உள்ளது. கோழிப் பண்ணையாளர்களுக்கு மகிழ்ச்சியை ... | |
+ மேலும் | |
பரஸ்பர நிதியங்கள் 16 லட்சம் கணக்குகளை இழந்தன | ||
|
||
மும்பை : பரஸ்பர நிதி நிறுவனங்கள், சென்ற செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், 16 லட்சம் கணக்குகளை இழந்துள்ளன. பங்குச் சந்தையின் ஏற்ற, தாழ்வு தான் இதற்கு காரணம் என, இந்திய பரஸ்பர நிதியங்கள் ... | |
+ மேலும் | |
வங்கிகளின் கடன் வளர்ச்சி இலக்கை எட்டாது | ||
|
||
மும்பை: நடப்பு நிதியாண்டில், வங்கிகளின் கடன் வளர்ச்சி, ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவான, 17 சதவீதத்தை விட குறையும் என, ஆய்வு நிறுவனமான "இக்ரா' தெரிவித்துள்ளது. அரசு திட்டப் பணிகளில் ... | |
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »