செய்தி தொகுப்பு
துட்டுக்கு தட்டுப்பாடு: சில்லறையின்றி வர்த்தகர்கள் தவிப்பு; 100 ரூபாய்க்கு 10 சதவீதம் கமிஷன் | ||
|
||
கோவை நகரில் பல்வேறு இடங்களில் சில்லறைக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பிரபல ஓட்டல்கள், பேக்கரிகளில் சில்லறை கொடுத்தால், 10 சதவீத கமிஷன் தர தயாராக உள்ளனர். பணத்தின் விலை வீழ்ச்சி அடைந்ததோ ... |
|
+ மேலும் | |
வெங்காயத்தை நெருங்குது தக்காளி | ||
|
||
பழநி: மழை இன்றி, விளைச்சல் பாதிக்கப்பட்டு, வெங்காயத்தை போல தக்காளி விலையும் உயர்ந்து வருகிறது. திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைபேட்டை, பொள்ளாச்சி பகுதிகளில், ஏராளமான ... | |
+ மேலும் | |
ரெப்போ வட்டியை உயர்த்தியது - பொருளாதார வளர்ச்சியை குறைத்தது ரிசர்வ் வங்கி!! | ||
|
||
மும்பை : ரெப்போ எனப்படும் வங்கிகளின் குறுகியகால வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதேசமயம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்துள்ளது. ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 29ம் தேதி, செவ்வாய்கிழமை) சவரனுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ... | |
+ மேலும் | |
ஏற்றத்தில் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 34.54 ... | |
+ மேலும் | |
Advertisement
மாற்றம் இன்றி முடிந்த ரூபாயின் மதிப்பு - ரூ.61.52 | ||
|
||
மும்பை : ரூபாயின் மதிப்பில் இன்று(அக்., 29ம் தேதி, செவ்வாய்கிழமை) மாற்றம் இன்றி முடிந்தது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் சரிந்து ... | |
+ மேலும் | |
அன்னிய நேரடி முதலீடு38 சதவீதம் சரிவடைந்தது | ||
|
||
புதுடில்லி: நடப்பாண்டின் ஆகஸ்ட் மாதத்தில், அன்னிய நேரடி முதலீடு, கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவாக, 38 சதவீதம் குறைந்து, 140 கோடி டாலராக (8,400 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. இது, ... | |
+ மேலும் | |
‘சென்செக்ஸ் 113 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் துவக்க தினமான, திங்கட்கிழமையன்று சுணக்கமாக இருந்தது. சாதகமற்ற சர்வதேச நிலவரங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, ... | |
+ மேலும் | |
13 நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் | ||
|
||
புதுடில்லி: மத்திய அரசு, 1,258 கோடி ரூபாய் மதிப்பிலான, 13 நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு, ஒப்புதல் வழங்கியுள்ளது.இதுகுறித்து, நிதியமைச்சகம் ... | |
+ மேலும் | |
கோல் இந்தியா மீண்டும்பங்கு வெளியிட திட்டம் | ||
|
||
புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், விரிவாக்க பணிகளுக்காக நிதி திரட்ட, மீண்டும் பங்கு வெளியீடு மேற்கொள்ள உள்ளது.இந்நிறுவனத்தின், 5 சதவீத பங்கு விற்பனை வருகிற ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |