செய்தி தொகுப்பு
பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 20 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி: இந்தியாவின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, சென்ற செப்டம்பரில், 20 சதவீதம் வளர்ச்சி கண்டு, 648 கோடி டாலராக (38,880 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. | |
+ மேலும் | |
இந்திய உற்பத்தி நிறுவனங்களுக்குஎகிப்து பிரதமர் பாராட்டு மழை | ||
|
||
கெய்ரோ: இந்திய உற்பத்தி நிறுவனங்கள் சிறப்பான செயல்பாட்டை கொண்டுள்ளதாக, எகிப்து பிரதமர் இப்ராகிம் மெகலப் பாராட்டு மழை பொழிந்துள்ளார்.இந்திய ... | |
+ மேலும் | |
அன்னிய நிறுவன முதலீட்டால்சென்செக்ஸ் 27,000 புள்ளிகளை கடந்தது | ||
|
||
மும்பை: சாதகமான சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால், பங்கு வர்த்தகம் நேற்று மிகவும் விறுவிறுப்புடன் காணப்பட்டது. பல முன்னணி நிறுவனங்களின், ... |
|
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.8 குறைவு | ||
|
||
சென்னை: நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, எட்டு ரூபாய் குறைந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,562 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,496 ரூபாய்க்கும் ... | |
+ மேலும் | |
முட்டை விற்பனையில் மோசடியை தடுக்க அதிரடிவண்ண கலர் பூசி வியாபாரிகளுக்கு ‘செக்’ | ||
|
||
சேலம்: தமிழகத்தில் முட்டை விற்பனையில், வியாபாரிகள் மோசடியில் ஈடுபடுவதை தவிர்க்க, உற்பத்தியாளர்கள், மூன்று விதமான வண்ண கலர்களை முட்டையில் பூசி விற்பனைக்கு அனுப்ப ... | |
+ மேலும் | |
Advertisement
சென்செக்ஸ் 217 புள்ளிகள் ஏற்றம் - மீண்டும் 27 ஆயிரம் புள்ளிகளை தொட்டது | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றன, சென்செக்ஸ் மீண்டும் 27 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் நடைபெற இருப்பதால் அதன் மீதான ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சிறிது குறைவு | ||
|
||
சென்னை : தங்கம்-வெள்ளி விலையில் இன்று பெரிய மாற்றம் ஏதுமில்லை, சவரனுக்கு ரூ.8 மட்டும் குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.61.35 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு இன்றும்(அக்., 29ம் தேதி) சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ... |
|
+ மேலும் | |
27,000 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ் | ||
|
||
மும்பை : முன்னணி நிறுவனங்களில் காலாண்டு லாபம் அதிகரித்துள்ளதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 128 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை: முன்னணி நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள் நன்கு இருந்ததையடுத்து, பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.குறிப்பாக, மருந்து துறையைச் சேர்ந்த ரான் பாக்சி ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |