செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 257 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது | ||
|
||
மும்பை : வாரத்தின் கடைசி நாளில் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன. நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்ப்பை விட கூடும் என்ற எதிர்பார்ப்பால், ... | |
+ மேலும் | |
பாரதிய மகிளா வங்கி கிளைகள் : 4 மாதத்தில் 16 துவக்க முடிவு | ||
|
||
புதுடில்லி:பெண்களுக்கென்றே பிரத்யேகமான, பாரதிய மகிளா வங்கி, அடுத்த நான்கு மாதங்களில், மேலும், 16 கிளைகளை துவக்க உள்ளது.முழுவதும் பெண்களே நிர்வகிக்கும், பெண்களுக்கான முதலாவது வங்கியை, ... | |
+ மேலும் | |
விற்பனைக்காக இந்தியா வருது உலகின் மிக நீளமான பைக் | ||
|
||
புதுடில்லி:உலகின் மிக நீளமான 'பைக்' வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்காக விரைவில் இந்தியா வர உள்ளது. இந்த பைக்கில் பயணம் செய்வது, காற்றுடன் பேசுவது போன்றது. கவர்ச்சிகரமான, ... | |
+ மேலும் | |
தங்கம் குறைந்து, வெள்ளி உயர்ந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 29ம் தேதி, வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ... | |
+ மேலும் | |
வோடபோன் 3ஜி சேவை விரிவாக்கம் | ||
|
||
காரைக்குடி: இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் இந்தியா, தனது விரைவான, துடிப்பான, சிறப்பான 3ஜி சேவைகளை காரைக்குடியில் அறிமுகப்படுத்தியது. வோடபோன் 3ஜி ... | |
+ மேலும் | |
Advertisement
ரயில் பயணிகள் ஹெல்ப்லைன் : தமிழகத்தில் 3.3 லட்சம் பேர் பயனடைவு | ||
|
||
சென்னை : தமிழ்நாட்டில் அனைத்து ரெயில் பயணிகளுக்கும் ரெயில்வே போலீஸ் ஹெல்ப்லைன் (9962500500 கட்டணமில்லாதது) சேவையை வோடபோன் அளித்துள்ளது. இந்த வசதியை இதுவரை 3.3 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர். ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 245 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது | ||
|
||
மும்பை : வாரத்தின் கடைசி நாளான இன்று(நவ., 29ம் தேதி, வெள்ளிக்கிழமை) இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 245.15 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.44 | ||
|
||
மும்பை : வாரத்தின் கடைசிநாளான இன்று(நவ., 29ம் தேதி, வெள்ளிக்கிழமை) இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் கண்டு, இறுதியில் சரிவில் முடிந்தது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ... | |
+ மேலும் | |
தங்க நகைகள் இறக்குமதியில் ரூ.225 கோடி வரி ஏய்ப்பு: 300 நிறுவனங்கள் சிக்கின; தாய்லாந்து அதிகாரிகள் உடந்தை! | ||
|
||
தாய்லாந்தில் இருந்து, தங்க நகைகளை இறக்குமதி செய்ததில், 225 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த, 300 இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.இந்தியா – தாய்லாந்து ... |
|
+ மேலும் | |
சென்செக்ஸ்’ 115 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
‘மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று நன்கு இருந்தது. சாதகமான சர்வதேச நிலவரம் மற்றும் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டது போன்றவற்றால், இந்திய ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |