செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி, உயர்வுடனேயே முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சாதகமான சூழல், முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்தது, ரூபாயின் மதிப்பு உயர்வு... ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 சரிவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 29-ம் தேதி) சவரனுக்கு ரூ.112 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,808-க்கும், சவரனுக்கு ரூ.112 ... | |
+ மேலும் | |
உருளை கிழங்கு விலை வீழ்ச்சி | ||
|
||
உருளைக் கிழங்கு வரத்து அதிகரித்துள்ளதால், விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், உருளைக் கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது; ஆனால், தேவையை பூர்த்தி ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.68.64 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகளில் ஏற்றம் - சென்செக்ஸ் 200 புள்ளிகளில் வர்த்தகம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 108.84 புள்ளிகள் உயர்ந்து ... | |
+ மேலும் | |
Advertisement
இந்திய ஐ.டி., துறைநவீன தொழில்நுட்பங்களுக்கு வேகமாக மாறினால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது | ||
|
||
ஐதராபாத்:‘‘அமெரிக்க அரசு, உள்நாட்டினரின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், அயல்நாட்டவருக்கு வழங்கும் பணிகளை குறைத்தாலும், அதனால், இந்திய, ஐ.டி., துறைக்கு பெரிய பாதிப்பு ... | |
+ மேலும் | |
இந்திய பருத்தி: தடை விதித்தது பாகிஸ்தான் | ||
|
||
இஸ்லாமாபாத்:இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு, பாகிஸ்தான் அரசு தடை விதித்திருக்கிறது.இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய எல்லை பிரச்னைகள் ... | |
+ மேலும் | |
10 ஆண்டுகள் வரி விலக்கு தேவை: மொபைல் போன் கூட்டமைப்பு | ||
|
||
புதுடில்லி:‘சீனா, வியட்நாம் போல, இந்தியாவும், மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, 10 ஆண்டுகள், வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என, இந்திய மொபைல் போன் ... | |
+ மேலும் | |
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில் வேலை பாதுகாப்புக்கு அரசு உறுதி | ||
|
||
லக்னோ:மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறியதாவது:இந்தியாவில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில், எட்டு கோடி பேர் நேரடியாக வேலைவாய்ப்பு ... | |
+ மேலும் | |
ரூ.100 கோடி முதலீடுயெல்லோ டை திட்டம் | ||
|
||
கோல்கட்டா:யெல்லோ டை ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம், இந்தியாவில், 100 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.உணவு மற்றும் பானங்களுக்கான, வணிக உரிமைகள் பிரிவில் செயல்பட்டு ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |