செய்தி தொகுப்பு
பணமதிப்பு நீக்க நடவடிக்கை மிக கொடூரமானது; முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் | ||
|
||
புதுடில்லி : ‘‘கடந்த, 2016, நவ., 8ல், உயர்மதிப்பு கரன்சி செல்லாது என, மிகக் கொடூரமான அதிர்ச்சி தரும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது,’’ என, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர், அரவிந்த் ... | |
+ மேலும் | |
‘ஹார்லிக்ஸ்’ பிராண்டு கைமாறுகிறது; ‘யூனிலிவர்’ வசம் வருகிறது | ||
|
||
புதுடில்லி : ‘கிளாக்சோ ஸ்மித்கிளைன்’ நிறுவனத்தின், ‘ஹார்லிக்ஸ்’ ஊட்டச்சத்து பான பிராண்டை, ‘யூனிலிவர்’ வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக, ‘யூனிலிவர், ... |
|
+ மேலும் | |
பங்கு வெளியீட்டில் மூன்று நிறுவனங்கள் | ||
|
||
புதுடில்லி : ‘இன்வென்ஷியா, மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர், ஸெல்ப்மாக் டிசைன்’ ஆகிய மூன்று நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டுக்கான அனுமதியை பெற்றுள்ளன. பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ... |
|
+ மேலும் | |
ஜப்பான் கூட்டுடன் டிராக்டர் தயாரிக்கிறது, ‘டாபே’ | ||
|
||
புதுடில்லி : டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான டாபே, ஜப்பானின், ‘இசகி அண்டு கோ’ நிறுவனத்துடன் இணைந்து, காம்பாக்ட் ரக டிராக்டர்களை தயாரிக்க உள்ளது. இசகி நிறுவனம், நடவு, அறுவடை உள்ளிட்ட ... |
|
+ மேலும் | |
முன்னாள் பணியாளர்கள் வழக்கில் டி.சி.எஸ்.,சுக்கு சாதகமான தீர்ப்பு | ||
|
||
நியூயார்க் : அமெரிக்காவில், பணியாளர்களிடம், இனம், நாடு அடிப்படையில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக, டி.சி.எஸ்., நிறுவனத்தின் மீது, அதன் முன்னாள் ஊழியர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ... | |
+ மேலும் | |
Advertisement
முட்டை விலை 395 காசு | ||
|
||
நாமக்கல் : நாமக்கல்லில், முட்டை விலை, 5 காசு உயர்ந்து, 395 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, ‘நெக்’ கூட்டம் நடந்தது. முட்டை விலை, விற்பனை ... |
|
+ மேலும் | |
போன் அழைப்பு பிரச்னை கண்டுகொள்ளாத, ‘டிராய்’ | ||
|
||
புதுடில்லி: ‘ஏர்டெல், வோடபோன் ஐடியா’ நிறுவனங்கள், பல ஆண்டுகளாக, வரும் அழைப்புகளை இலவசமாக வழங்கி வந்த நிலையில், தற்போது, அச்சேவையை ரத்து செய்துள்ளன.மேலும், மாதந்தோறும்குறைந்தபட்சம், 35 ... | |
+ மேலும் | |
காசோலைக்கு ஏ.டி.எம்.,மில் பணம் பெறலாம் | ||
|
||
புதுடில்லி: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பயன்படும், ஏ.டி.எம்., இயந்திரத்தில், இனி காசோலையை செலுத்தி ரொக்கம் பெறலாம்.இந்த புதிய வசதியை, ஏ.டி.எம்., தயாரிப்பு நிறுவனமான, என்.சி.ஆர்., கார்ப்பரேஷன் ... | |
+ மேலும் | |
செயல்படாத நிறுவனங்கள், 7 லட்சமாக உயர்வு : புள்ளிவிபரம் வெளியிட்டது மத்திய அரசு | ||
|
||
புதுடில்லி: நாட்டில், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், ௬.௯௪ லட்சம் நிறுவனங்கள் செயல்படாமல் உள்ளதாக, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ... | |
+ மேலும் | |
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5 நாடுகள் பங்குதாரர்கள் | ||
|
||
‘ஜிம் – 2’ என்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஐந்து நாடுகள் பங்குதாரர்கள் நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு சார்பில், ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »