செய்தி தொகுப்பு
ஆந்திரா வங்கியில் மத்திய அரசின் பங்கு மூலதனம் அதிகரித்தது | ||
|
||
ஐதராபாத்:பொதுத் துறையைச் சேர்ந்த ஆந்திரா வங்கியில், மத்திய அரசின் மொத்த பங்கு மூலதனம், 2.14 சதவீதம் உயர்ந்து, 60.14 சதவீதமாக அதிகரித்துள்ளது.இதுகுறித்து ஆந்திரா பேங்க் வெளியிட்டுள்ள ... | |
+ மேலும் | |
செலாவணி கையிருப்பு1.26 கோடி டாலர் குறைவு | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 20ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 1.26 கோடி டாலர் (76 கோடி ரூபாய்) குறைந்து, 29,550 கோடி டாலராக சரிவடைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி ... | |
+ மேலும் | |
நாட்டின் நிலக்கரி உற்பத்தியில் சரிவு | ||
|
||
புதுடில்லி:பொது துறையைச் சேர்ந்த, கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனங்களில், கடந்த நவம்பரில் நிலக்கரி உற்பத்தி, இலக்கை விட குறைந்துள்ளது.கோல் இந்தியா நிறுவனத்தின் கீழ், நார்த் ... | |
+ மேலும் | |
தனிநபர் காப்பீட்டில் எல்.ஐ.சி., தென்மண்டலத்திற்கு 2ம் இடம் | ||
|
||
சென்னை:‘‘தேசிய அளவிலான தனி நபர் காப்பீட்டு திட்டத்தில், எல்.ஐ.சி., நிறுவனத்தின், தமிழகத்தை உள்ளடக்கிய, தென் மண்டலம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது’’ என, இந்நிறுவனத்தின் தென் மண்டல ... | |
+ மேலும் | |
தங்க ஆபரணங்கள் விற்பனை அதிகரிப்பு | ||
|
||
சேலம்:கடந்த ஒரு மாதமாக, தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் இல்லாததால், தங்க நகைகளின் விற்பனை அதிகரித்து வருகிறது.கடந்த, ஆறு மாதங்களுக்கு முன், தங்கத்தின் விலையில், ஏற்றம் காணப்பட்டது. ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |