செய்தி தொகுப்பு
ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம் | ||
|
||
மும்பை : வார வர்த்தகத்தின் முதல்நாளான இன்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், ஏற்றத்துடனேயே முடிவடைந்தது. வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 153.95 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
வெள்ளி விலையில் மாற்றம் | ||
|
||
சென்னை : தங்கம் விலையில் மாற்றம் இல்லை. பார்வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 19 அதிகரித்து ரூ. 2554 என்ற அளவிலும், சவரன் ஒன்றிற்கு ரூ. 152 உயர்ந்து ரூ. ... | |
+ மேலும் | |
ஏற்றத்துடன் துவங்கியது பங்குவர்த்தகம் | ||
|
||
மும்பை : வார வர்த்தகத்தின் முதல்நாளான இன்று, பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கியுள்ளது. வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 265.47 புள்ளிகள் உயர்ந்து 27,507.25 என்ற ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு | ||
|
||
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசாக்கள் குறைந்து ரூ.63.70 என்ற அளவில் உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே, அமெரிக்க கரன்சிகளின் தேவை அதிகரித்ததன் ... | |
+ மேலும் | |
ஆந்திரா நார்த்தங்காய்வரத்தால் விலை சரிவு | ||
|
||
திண்டுக்கல்:ஆந்திராவில் இருந்து நார்த்தங்காய் வரத்து அதிகரித்துள்ளதால் திண்டுக்கல்லில் ஒரு கிலோ நார்த்தங்காய் ரூ.17 ஆக சரிந்துள்ளது. | |
+ மேலும் | |
Advertisement
அசாமில் ஊதா தேயிலை உற்பத்திக்கு வாய்ப்பு | ||
|
||
கவுகாத்தி:உலகளவில், கென்யாவை அடுத்து, ஊட்டச்சத்துள்ள ஊதா தேயிலை உற்பத்திக்கான சாதகமான அம்சங்கள் அனைத்தும், அசாமில் உள்ளது என, அம்மாநிலத்தில் உள்ள டொக்லாய் தேயிலை ... | |
+ மேலும் | |
இணைய வர்த்தகம்மேலும் அதிகரிக்கும் | ||
|
||
புதுடில்லி:‘அடுத்தாண்டில், நம் நாட்டில் இணையம் மூலமாக பொருட்களை வாங்குவதற்காக செலவிடப்படும் தொகை அதிகரிக்கும்’ என, இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு, ‘அசொசெம்’ ... | |
+ மேலும் | |
பெல்லாரி வெங்காயம்கிலோவிற்கு ரூ.10 அதிகரிப்பு | ||
|
||
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பெல்லாரி வெங்காயம் விலை கிலோவிற்கு ரூ.10 அதிகரித்துள்ளது.ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு பக்கத்து மாவட்டங்களில் ... | |
+ மேலும் | |
தேனி விவசாயிகளுக்கு கை கொடுக்கும்திசுவாழை: அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி | ||
|
||
தேனி:தேனி மாவட்டத்தில் சின்னமனுார் பகுதியில் இருந்து கூடலுார் வரை சாகுபடி செய்யப்படும் திசு வாழை அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.மாவட்டத்தில் பத்தாயிரம் ... | |
+ மேலும் | |
தேனி விவசாயிகளுக்கு கை கொடுக்கும்திசுவாழை: அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி | ||
|
||
தேனி:தேனி மாவட்டத்தில் சின்னமனுார் பகுதியில் இருந்து கூடலுார் வரை சாகுபடி செய்யப்படும் திசு வாழை அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.மாவட்டத்தில் பத்தாயிரம் ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |