செய்தி தொகுப்பு
எச்.டி.எப்.சி., வங்கி தலைவர் பதவிக்கு புதிய நபர் | ||
|
||
மும்பை:எச்.டி.எப்.சி., வங்கியின் பகுதி நேரத் தலைவர் ஷியாமளா கோபிநாத்தின் பதவிக் காலம், ஜனவரி முதல் தேதியுடன் முடிவடைய இருப்பதால், புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என ... | |
+ மேலும் | |
‘ஏர்ஆசியா இந்தியா’வை ‘டாடா’ கையகப்படுத்துகிறது | ||
|
||
மும்பை: ‘டாடா சன்ஸ்’ நிறுவனம், விரைவில்,‘ஏர்ஆசியா இந்தியா’ நிறுவனத்தின், 83.67 சதவீத பங்குளை கையகப்படுத்த திட்டமிடுகிறது. டாடா நிறுவனம், மலேசியாவின், ‘ஏர்ஆசியா’ ... |
|
+ மேலும் | |
எத்தகைய நெருக்கடியையும் தாங்கும் இந்தியா குறித்து ஐக்கிய நாடுகள் சபை | ||
|
||
புதுடில்லி:இந்திய பொருளாதாரம், நீண்ட காலத்தில், எத்தகைய நெருக்கடிகளையும் சந்திக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என, ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று ... |
|
+ மேலும் | |
நாளைக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் இரு மடங்கு அபராதம் | ||
|
||
புதுடில்லி:நாளைக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால், கடந்த ஆண்டைவிட, இருமடங்கு அதிகமாக அபராதம் செலுத்த வேண்டியதாகிவிடும். வருமான வரி கணக்கைத் தாக்கல் ... |
|
+ மேலும் | |
திணறும் தொழில் நிறுவனங்கள்: தொடரும் பணியாளர்கள் பற்றாக்குறை | ||
|
||
கோவையில் மோட்டார் பம்ப் செட், கிரில், இன்ஜினியரிங், கிரைண்டர் தயாரிப்பு என, 5,000க்கும் அதிகமான சிறு, குறு தொழிலகங்களில், 2 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 3 லட்சம் தொழிலாளர்கள் ... | |
+ மேலும் | |
Advertisement
நலவாரியம் கோரும் குறுந்தொழில் முனைவோர் | ||
|
||
கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் ஆட்டோமொபைல், இன்ஜினியரிங், ... |
|
+ மேலும் | |
ஜனவரி முதல் 'டிவி' விலை அதிகரிக்கிறது | ||
|
||
புதுடில்லி: ஜனவரியிலிருந்து, 'டிவி' மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விலை, 10 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க உள்ளது. மூலப் பொருட்களான செம்பு, அலுமினியம், உருக்கு போன்ற பொருட்களின் விலை ... |
|
+ மேலும் | |
டி.சி.எஸ்., சந்தை மதிப்பு ரூ.11 லட்சம் கோடியை தாண்டியது | ||
|
||
மும்பை: நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில், இரண்டு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. முதலாவதாக, மும்பை பங்குச் சந்தையின்,'சென்செக்ஸ்' குறியீடு, முதன் முறையாக, 47 ஆயிரம் புள்ளிகளைத் ... | |
+ மேலும் | |
வர்த்தக துளிகள் | ||
|
||
‘சூர்யோதை ஸ்மால் பைனான்ஸ் பேங்க்’, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி வழங்கி உள்ளது. *இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் காரான, ... |
|
+ மேலும் | |
வர்த்தக வாகனங்கள் மீட்சிக்கு தாமதமாகும் | ||
|
||
புதுடில்லி:வர்த்தக வாகனங்கள் விற்பனை மீட்சி பெற இன்னும் நீண்ட காலம் ஆகும் என, தர நிர்ணய நிறுவனமான, 'இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச்' தெரிவித்துள்ளது. அறிக்கையில் மேலும் ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |