செய்தி தொகுப்பு
சென்னையில் மூன்று நாள் தோல் கண்காட்சி | ||
|
||
சென்னை : சென்னையில் நடைபெறும், மூன்று நாள் தோல் கண்காட்சி வாயிலாக, 2,400 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் என, இந்திய தோல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தோல் ... |
|
+ மேலும் | |
ஜி.எஸ்.டி., அவகாசம் நாளை முடிகிறது | ||
|
||
சென்னை : கடந்த, 2017 – 18ம் நிதியாண்டுக்கான, ‘ஜி.எஸ்.டி., ஆர் 9’ படிவத்தை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது. ஆண்டு முழுவதுக்கும் ஒரே கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம் 9’ ... |
|
+ மேலும் | |
ஆயத்த ஆடை ஏற்றுமதி ‘டியூட்டி டிராபேக்’ உயர்வு | ||
|
||
திருப்பூர் : ஆயத்த ஆடைகளுக்கான, ‘டியூட்டி டிராபேக்’ உயர்த்தப்பட்டுள்ளது. இதை, மேலும் அதிகரிப்பது குறித்து மத்திய அரசிடம் முறையிட உள்ளதாக, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார். ... | |
+ மேலும் | |
‘ஆப்பிள்’ நிறுவனம் இரட்டை இலக்க வளர்ச்சி | ||
|
||
புதுடில்லி : தொழில்நுட்ப நிறுவனமான, ‘ஆப்பிள்’ டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியாவில், ‘ஐபோன்’ விற்பனையில், இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. இது குறித்து, ஆப்பிள் ... |
|
+ மேலும் | |
பங்கு வெளியீட்டுக்கு வரும்‘பர்கர் கிங்’ நிறுவனம் | ||
|
||
புதுடில்லி : துரித உணவு நிறுவனமான, ‘பர்கர் கிங்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது. ‘பர்கர் கிங்’ நிறுவனம், ... |
|
+ மேலும் | |
Advertisement
இந்திய பொருளாதாரத்தை பாராட்டும் அமெரிக்க வங்கி | ||
|
||
டாவோஸ் : “இந்திய பொருளாதாரம் சிறந்த நிலையில் உள்ளது; நாட்டில் நுகர்வும் அதிகரித்து வருகிறது,” என, பேங்க் ஆப் அமெரிக்காவின் தலைமை செயல் அதிகாரி டி.மொய்னிஹான் கூறியுள்ளார். ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |