செய்தி தொகுப்பு
நிதியாண்டின் இறுதி நாளில் சாதனை படைத்த நிப்டி | ||
|
||
மும்பை : 2016-2017 ம் நிதியாண்டின் இறுதி வர்த்தக நாளான இன்று (மார்ச் 30) நிப்டி முன்பு எப்போது இல்லாத அளவிற்கு 9150 புள்ளிகள் மேல் உயர்வுடன் நிறைவடைந்துள்ளது. இதே போன்று மும்பை பங்குச்சந்தையான ... | |
+ மேலும் | |
இருசக்கர வாகன ரூ.12,500 வரை தள்ளுபடி | ||
|
||
புதுடில்லி : ஏப்ரல் 1 ம் தேதி முதல் பிஎஸ் 3 மாடல் வாகனங்களை விற்பனை செய்ய தடை விதிப்பதாக சுப்ரீம் கோர்ட் நேற்று அறிவித்தது. இதனையடுத்து இருப்பு வைத்திருக்கம் பிஎஸ் 3 மாடல் இருசக்கர ... | |
+ மேலும் | |
பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் : இன்டெக்ஸ் அறிமுகம் | ||
|
||
புதுடில்லி : இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அக்வா பிரைம் 4ஜி என பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனில் கேமராவிற்கு ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம் விலையில் இன்று (மார்ச் 30) சிறிய அளவிலேயே மாற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 ம், கிராமுக்கு ரூ.1 ம் குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, ஒரு ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.96 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ... | |
+ மேலும் | |
Advertisement
ஜிஎஸ்டி.,யால் பங்குச்சந்தைகளில் ஏற்றம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்வுடன் காணப்படுகின்றன. கடந்த இரண்டு தினங்களாக நல்ல ஏற்றத்தை கண்டு வந்த பங்குச்சந்தைகள் இன்றும் அதன் ஏற்றத்தை தொடர்கின்றன. குறிப்பாக ... | |
+ மேலும் | |
அதிகரிக்கும் மின்னணு வர்த்தகம் ; ஆனாலும் கடைகளுக்கே முதலிடம் | ||
|
||
புதுடில்லி : ‘மின்னணு வர்த்தகம் எனப்படும், வலைதளம் வாயிலாக பொருட்கள் வாங்குவது அதிகரித்து வந்தாலும், கடைகளில் தான், பெரும்பான்மையான விற்பனை நடைபெறுகிறது’ என, ... | |
+ மேலும் | |
‘ஸ்டார்ட் அப்’ நிறுவன விதிமுறைகளை மாற்ற மத்திய அரசு திட்டம் | ||
|
||
புதுடில்லி : வலைதளம் மூலம் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கான விதிமுறைகளை மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இது குறித்து, மத்திய ... |
|
+ மேலும் | |
மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரீமியம் 41 சதவீதம் உயர்வு | ||
|
||
மும்பை : காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம், மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரீமியத்தை, 41 சதவீதம் உயர்த்தி உள்ளது.இதன்படி, 1 – 1.5 லிட்டர் இன்ஜின் திறன் கொண்ட, தனியார் வாகனங்களுக்கான ... | |
+ மேலும் | |
20 ஆயிரம் பேருக்கு வேலை: ஜியோமி அறிவிப்பு | ||
|
||
புதுடில்லி : சீனாவைச் சேர்ந்த ஜியோமி, இந்தியாவில், மொபைல் போன்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் நிறுவனர் லீ ஜுன், ஒரு வார பயணமாக, இந்தியா வந்துள்ளார். ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »