செய்தி தொகுப்பு
‘ஆர்கானிக்’ வேளாண் பொருட்கள் ஏற்றுமதி விர்ர்ர்... | ||
|
||
புதுடில்லி : சில ஆண்டுகளாக, வேளாண் துறை ஏற்றுமதி மந்தமாக உள்ள போதிலும், ‘ஆர்கானிக்’ வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மட்டும், ஓசையின்றி சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது. ரசாயன ... |
|
+ மேலும் | |
‘முதலீட்டாளர்கள் நேரடியாக புகார் அளிக்கலாம்’ | ||
|
||
புதுடில்லி : ‘பங்குச் சந்தை நிறுவனங்கள் மீது, முதலீட்டாளர்கள் நேரடியாக புகார் தெரிவிக்கும் வசதி, ஆக., 1 முதல் அறிமுகமாகிறது’என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ... | |
+ மேலும் | |
‘பருத்தி நுாலிழை தேவை அதிகரிப்பால் நுாற்பாலைகள் லாபம் உயரும்’ | ||
|
||
மும்பை : ‘உள்நாட்டில், பருத்தி நுாலிழைக்கான தேவை அதிகரித்து வருவதால், நுாற்பாலைகளின் லாபம் உயரும்’ என, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது. இது குறித்து, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ ... |
|
+ மேலும் | |
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி விதிமீறல் ரூ.58.90 கோடி அபராதம் | ||
|
||
புதுடில்லி : ரிசர்வ் வங்கி, தனியார் துறையைச் சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு, கடன் பத்திர விற்பனை தொடர்பான விதிகளை மீறியதற்காக, 58.90 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ., ... |
|
+ மேலும் | |
உள்ளூர் விளையாட்டு பொருட்கள் விற்பனை ஜோர் | ||
|
||
சென்னை : சீனப் பொருட்களை அதிகம் இறக்குமதி செய்யாததால், உள்ளூரில் தயாரிக்கப்படும் விளையாட்டுப் பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது என்கின்றனர் ... | |
+ மேலும் | |
Advertisement
ஜி.எஸ்.டி.,யில் முழு விலக்கு | ||
|
||
புதுடில்லி : காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான, ‘இரிடா,’ 24 மறுகாப்பீட்டு திட்டங்களுக்கு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ... |
|
+ மேலும் | |
சீசன் பழங்கள் வருகை அதிகரிப்பு | ||
|
||
சென்னை : லிச்சி, பன்னீர் நெல்லிக்காய் போன்ற சீசன் பழங்கள் வருகை அதிகரித்துள்ளது. சென்னையில், லிச்சி, பன்னீர் நெல்லிக்காய் போன்ற கோடை சீசன் பழங்களின் வரத்து ... |
|
+ மேலும் | |
20 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அரசு அனுமதி | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, 20 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய, சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. தேவைக்கு அதிகமான இருப்பை குறைக்கவும், சர்க்கரை ஆலைகளுக்கு பண ... | |
+ மேலும் | |
விலை உயர்ந்தது சாம்பார் வெங்காயம் | ||
|
||
கோயம்பேடு : சாம்பார் வெங்காயத்தின் விலை, 10 ரூபாய் உயர்ந்து, கிலோ 40 ரூபாயாக விற்கப்படுகிறது. கோயம்பேடு காய்கறிச் சந்தையில், காய்கறி விலையில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால் ... |
|
+ மேலும் | |
இறைச்சி விலை சரிவு | ||
|
||
சென்னை : விரத காலம் காரணமாக, சென்னையில், இறைச்சி விலை குறைந்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு மாதமாக ஈஸ்டர் பண்டிகை, பங்குனி உத்திர திருவிழா போன்ற விரதங்களால், இறைச்சி ... |
|
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |