செய்தி தொகுப்பு
‘அரியர்ஸ்’ பணம் வருவதால் அரசு ஊழியர்களிடம் கார் விற்பனை வாகன நிறுவனங்கள் போட்டா போட்டி | ||
|
||
புதுடில்லி : ஊதிய உயர்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, கார்களை விற்பனை செய்வதில், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. மத்திய அரசின், 50 லட்சம் ... |
|
+ மேலும் | |
சுற்றுலா துறையில் 4.60 கோடி வேலைவாய்ப்பு | ||
|
||
புதுடில்லி : ‘‘அரசு கொள்கைத் திட்டங்கள், முதலீடுகள் ஆகியவை, தொடரும்பட்சத்தில், வரும், 2025ல், இந்திய சுற்றுலா துறை, 4.60 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், மிக வேகமாக ... | |
+ மேலும் | |
‘ராயல் என்பீல்டு’ உதிரிபாகம் பிளிப்கார்ட்டில் விற்பனை | ||
|
||
சென்னை : ‘ராயல் என்பீல்டு’ வாகன உதிரி பாகங்கள், பிளிப்கார்ட் இணையதளம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. ராயல் என்பீல்டு நிறுவனம், இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் ... | |
+ மேலும் | |
‘கால் சென்டர்’ நிறுவனங்கள் மோசடி; இந்தியா மீது அமெரிக்கா புகார் | ||
|
||
வாஷிங்டன் : அமெரிக்க செனட் நீதிக் குழுவிடம், அந்நாட்டு வர்த்தக ஆணையம் அளித்துள்ள அறிக்கை விவரம்:அமெரிக்காவில் முதியோர்களிடம், இந்திய கால்சென்டர் அழைப்புகள் மூலம், பல்வேறு ... | |
+ மேலும் | |
ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி காலத்தை நீட்டிக்க வேண்டும் | ||
|
||
புதுடில்லி : ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், வீரப்பமொய்லி தலைமையிலான, நிதி துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு முன்னிலையில், நேற்று உரையாற்றினார். அப்போது அவர், ... |
|
+ மேலும் | |
Advertisement
தபால் துறை பேமன்ட்ஸ் வங்கி; வங்கி அதிகாரிகளுக்கு அழைப்பு | ||
|
||
புதுடில்லி : தபால் துறை அமைக்க உள்ள, பேமன்ட்ஸ் வங்கியின் உயர் பதவியில், வங்கி துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இந்திய தபால் துறை பேமன்ட்ஸ் வங்கி அமைக்க, ... | |
+ மேலும் | |
எப்.எம்.சி.ஜி., துறையில் நுழைய ரேமண்ட் நிறுவனம் முடிவு | ||
|
||
புதுடில்லி : ரேமண்ட் நிறுவனம், எப்.எம்.சி.ஜி., துறையிலும் இறங்க முடிவு செய்துள்ளது. ரேமண்ட் நிறுவனம், நாடு முழுவதும், 600 வினியோகஸ்தர்கள் மூலம், இரண்டு லட்சம் கடைகளில், ஜவுளி ஆடைகளை ... | |
+ மேலும் | |
இணையதள வணிக நிறுவனங்கள் 68 கோடி டாலர் முதலீடு | ||
|
||
புதுடில்லி : இணையதள வணிகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளாக, 68 கோடி டாலர் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கலாம் என்று, அசோசெம் ஆய்வு ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகளில் எழுச்சி : சென்செக்ஸ் 259 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்வுடன் முடிந்தன. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவால் பிரிட்டன், உள்ளிட்ட ஐரோப்பிய ... | |
+ மேலும் | |
தங்கம் விலை மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.96 சரிவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூன் 30-ம் தேதி) சவரனுக்கு ரூ.96 சரிந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,903-க்கும், சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »