செய்தி தொகுப்பு
வருமான வரித் துறை ரூ.43,991 கோடி ‘ரீபண்டு’ | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில் கூடுதலாக வரி செலுத்தியவர்களுக்கு, 43 ஆயிரத்து 991 கோடி ரூபாய் திரும்பத் தரப்பட்டதாக, வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து, வருமான வரித் துறை ... |
|
+ மேலும் | |
தொழில் திறன் பயிற்சியால் பயனடைந்த 1.37 கோடி பேர் | ||
|
||
புதுடில்லி:மத்திய அரசின் ‘பிரதமர் திறன் மேம்பாட்டு திட்டம்’ மூலம் 1.37 கோடி இளைஞர்கள் பயன் பெற்றுள்ளதாக பார்லி.,யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய திறன் மேம்பாடு மற்றும் ... |
|
+ மேலும் | |
ஐரோப்பாவின் பாரபட்ச வரியால் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு | ||
|
||
புதுடில்லி:ஐரோப்பிய நாடுகளின் பாரபட்ச வரி விதிப்பால், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படுவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. லோக்சபாவில் மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் ... |
|
+ மேலும் | |
ஆபத்து அழைப்புகள்: சி.ஓ.ஏ.ஐ., எச்சரிக்கை | ||
|
||
புதுடில்லி:‘மொபைல் போனில் சுய விபரங்கள் அளிக்கக் கோரி வரும் போலி அழைப்புகள் குறித்து வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என, மொபைல் போன் சேவை நிறுவனங்களின் ... | |
+ மேலும் | |
‘எக்ஸரோ டைல்ஸ்’ நிறுவனம் பங்கு விலை நிர்ணயம் | ||
|
||
புதுடில்லி:குஜராத்தைச் சேர்ந்த, ‘எக்ஸரோ டைல்ஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, வரும், 4ம் தேதி துவங்கி, 6ம் தேதி முடிவடைகிறது.ஒரு பங்கின் குறைந்தபட்ச விலை, 118 ரூபாய்; அதிகபட்ச விலை, 120 ... | |
+ மேலும் | |
Advertisement
நாட்டின் நிதி பற்றாக்குறை ரூ.2.74 லட்சம் கோடி | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் நிதிப் பற்றாக்குறை 2.74 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. மத்திய அரசின் வருவாய்க்கும், செலவினத்திற்கும் உள்ள இடைவெளி, நிதிப் ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|