செய்தி தொகுப்பு
விசைத்தறி மூலம் பட்டுச்சேலை தயாரித்தால் கிரிமினல் நடவடிக்கை: கோ - ஆப்டெக்ஸ் பரிந்துரை | ||
|
||
சென்னை: ''கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், விசைத்தறி மூலம் பட்டுச்சேலை உற்பத்தி செய்பவர்களின் மீது, அரசு கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று, கோ - ... | |
+ மேலும் | |
தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்தில் முடிந்தது பங்குச்சந்தை | ||
|
||
மும்பை: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என்ற தகவலையும் மீறி, மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
வடகிழக்கில் தொழில் விரிவாக்கப்பணிகளில் இமாமி | ||
|
||
புதுடில்லி: பிரபல நுகர்பொருள் நிறுவனமான இமாமி நிறுவனம், ரூ. 40 கோடியில் வடகிழக்கு பகுதியில் புதிய தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளது. கோல்கட்டாவைச் சேர்ந்த இமாமி நிறுவனம், தனது ... | |
+ மேலும் | |
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக குறைவு | ||
|
||
மும்பை: உற்பத்தித்துறையின் மோசமான செயல்பாடு காரணமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஜூன் 30ம் தேதியுடன் முடிந்த முதல் காலாண்டில், 8.8 சதவீதத்திலிருந்து 7.7 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டின் ... | |
+ மேலும் | |
நறுமண பொருள்கள் ஏற்றுமதி 22% உயர்வு | ||
|
||
புதுடில்லி: நடப்பு நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஏப்ரல்-ஜூலை) ஏலக்காய், மிளகாய், இஞ்சி, வெந்தயம் உள்ளிட்ட நறுமண பொருள்கள் ஏற்றுமதி சென்ற நிதி ஆண்டின் இதே மாதங்களைக் காட்டிலும் ... | |
+ மேலும் | |
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 குறைவு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2519 ஆகவும், 24 காரட் தங்கத்தின் ... | |
+ மேலும் | |
நால்கோ நிறுவனம் நிகர லாபம் 32% உயர்வு | ||
|
||
மும்பை: பொதுத் துறையை சேர்ந்த நால்கோ நிறுவனம் அலுமினியம் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.377 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது, ... | |
+ மேலும் | |
இன்று ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.03 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ... | |
+ மேலும் | |
'பங்குச் சந்தையில் மீண்டும் காளை தலை காட்டுகிறது...சென்செக்ஸ்' ஒரே நாளில் 567 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான, திங்கட்கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியது முதல், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் ... | |
+ மேலும் | |
வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் | ||
|
||
புதுடில்லி: வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று, ரிசர்வ் வங்கிக்கு, வங்கியின் செயல்பாட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது.ரிசர்வ் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |