செய்தி தொகுப்பு
நாடு வளர்ச்சி பாதைக்கு திரும்புகிறது - அருன்ஜெட்லி அறிக்கை! | ||
|
||
புதுடில்லி: மத்தியில் புதிய அரசு அமைந்து 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தனது அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை (ரிப்போர்ட் கார்டு) மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ... | |
+ மேலும் | |
தங்கம் உயர்ந்தது - வெள்ளி குறைந்தது | ||
|
||
சென்னை: தங்கம் விலை இன்று(ஆகஸ்ட் 30ம் தேதி) சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,645-க்கும், ... | |
+ மேலும் | |
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி: மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதை எடுத்துக்காட்டும் வகையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஏப்ரல் முதல், ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, ... | |
+ மேலும் | |
நாட்டின் நிதி பற்றாக்குறை ரூ.3.28 லட்சம் கோடியை எட்டியது | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், நாட்டின் நிதி பற்றாக்குறை, 3.28 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது, முழு நிதியாண்டிற்கான பட்ஜெட் ... | |
+ மேலும் | |
தங்கம் இறக்குமதிமதிப்பு குறைப்பு | ||
|
||
புதுடில்லி:தங்கம், வெள்ளி ஆகியவற்றின் இறக்குமதி மதிப்பை, மத்திய அரசு, குறைத்துள்ளது.இதன்படி, இறக்குமதி செய்யப்படும், 10 கிராம் தங்கத்தின் மதிப்பு, 420 டாலராகவும், ஒரு கிலோ ... | |
+ மேலும் | |
Advertisement
தேயிலை துாள் ஏல விலை திடீர் சரிவால் விவசாயிகள் கவலை | ||
|
||
ஊட்டி:நீலகிரி தேயிலை துாள் ஏல விலை, ‘தடாலடி’யாக சரிந்ததால், மூலப்பொருளான பசுந்தேயிலை விலையும் குறைந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் ‘ஆட்டம்’ கண்டுள்ளது. நீலகிரி ... | |
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.64 உயர்வு | ||
|
||
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 64 ரூபாய் அதிகரித்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,643 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,144 ரூபாய்க்கும் விற்பனை ... | |
+ மேலும் | |
தொலைத்தொடர்பு சேவை துறைவருவாய் 11.2 சதவீதம் உயர்வு | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்.,–ஜூன்), தொலைத்தொடர்பு சேவைகள் துறையின் வருவாய், 11.2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 40,834 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, கடந்த ... | |
+ மேலும் | |
பஞ்சாப் நேஷனல் பேங்க்ஆன் லைனில் ‘வாட் வரி | ||
|
||
சென்னை:பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் பேங்க், மதிப்பு கூட்டு வரியை (வாட்) ஆன் லைனில் செலுத்துவதற்கான வசதியை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது.பல்வேறு வரிகளை ஆன் லைனில் ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |