செய்தி தொகுப்பு
கணினி மோசடியில் வங்கி டிபாசிட்டிற்கு உத்தரவாதம்; ‘சைபர் கிரைம்’ பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு | ||
|
||
புதுடில்லி : ரிசர்வ் வங்கி, ‘சைபர் கிரைம்’ எனப்படும், கணினி சார்ந்த குற்றங்களால் பாதிக்கப்படும் வங்கி வாடிக்கையாளர்களின் டிபாசிட்டை பாதுகாப்பதற்கான விதிமுறைகளை ... | |
+ மேலும் | |
தமிழகத்தில் புதிய தொழில்முனைவோர் ஆறு ஆண்டுகளில் 3,000 உருவாக்கம் | ||
|
||
தமிழகத்தில், ஆறு ஆண்டுகளில், 3,000 புதிய தொழில்முனைவோர் உருவாகியுள்ளதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், புதிய தொழில்முனைவோருக்கான அரசு சலுகைகள் ... | |
+ மேலும் | |
யு.டி.ஐ., பங்கு வெளியீடு; மத்திய அரசு ஒப்புதல் | ||
|
||
புதுடில்லி : ‘யு.டி.ஐ., அசெட் மானேஜ்மென்ட்’ நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு, தடையில்லா சான்று வழங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இந்நிறுவனத்தில் உள்ள, 74 ... |
|
+ மேலும் | |
ஜி.டி.பி.,யில் பிரிட்டனை இந்தியா விஞ்சும்; மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை | ||
|
||
புதுடில்லி : ‘‘ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அடுத்த ஆண்டு, பிரிட்டனை, இந்தியா விஞ்சும்,’’ என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி நம்பிக்கை ... | |
+ மேலும் | |
மூலப்பொருள் தட்டுப்பாடு கற்பூரம் விலை உயர்வு | ||
|
||
சேலம் : கற்பூரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரண மாக, அதன் விலை, மூன்று மடங்கு அதிகரித்து, கிலோ, 1,000 ரூபாயை தொட்டுள்ளது. ... | |
+ மேலும் | |
Advertisement
இயற்கை எரிவாயு கொள்முதல் விலையை உயர்த்த திட்டம் | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, இயற்கை எரிவாயு கொள்முதல் விலையை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ... |
|
+ மேலும் | |
புதிய பொறுப்பில் சந்தா கோச்சார் | ||
|
||
புதுடில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தலைமை செயல் அதிகாரி, சந்தா கோச்சாரை, ‘ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ்’ நிறுவனத்தில், இயக்குனராக நியமிப்பதற்கு, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி சாதக மாக ... | |
+ மேலும் | |
இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டு காப்பீடு; புதிய விதிமுறை செப்., 1ல் அமலுக்கு வருகிறது | ||
|
||
புதுடில்லி : புதிய கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றுக்கு, கட்டாயம் நீண்ட கால மூன்றாம் நபர் வாகன காப்பீடு எடுக்கும் விதிமுறை, செப்., 1ல் அமலுக்கு வருகிறது. தற்போது, ஓராண்டிற்கு ... |
|
+ மேலும் | |
உயிரி எரிபொருள் ஏற்றுமதி; மத்திய அரசு கட்டுப்பாடு | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, உயிரி எரிபொருள் ஏற்றுமதிக்கு, புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. ஜத்ரோபா விதைகள், தாவரங்கள், விலங்குகளின் கொழுப்பு, பயன்படுத்தப்பட்ட சமையல் ... | |
+ மேலும் | |
ஜி.டி.பி., 7.4 சதவீதமாக உயரும்; ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியீடு | ||
|
||
மும்பை : நடப்பு நிதியாண்டில், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.4 சதவீதமாக வளர்ச்சி காணும் என, ரிசர்வ் வங்கி மதிப்பிட்டு உள்ளது. இது குறித்து, ரிசர்வ் வங்கி நேற்று ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |