செய்தி தொகுப்பு
ரிசர்வ் வங்கியின் வட்டி வீகிதம் குறைப்பினால் பங்குச்சந்தை சரிவு | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று கடந்த 5 வாரங்களில் இல்லாத அளவிற்கு சரிவுடன் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை ... |
|
+ மேலும் | |
சாம்சங் காலக்ஸி பி 5330 சேட் | ||
|
||
அண்மையில் வெளியான சாம்சங் புதிய மொபைல்களில், இளைஞர்களை அதிகம் கவரும் வகையில் சாம்சங் காலக்ஸி பி 5330 சேட் போன் வந்துள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 ஐஸ்கிரீம் சாண்ட்விச் சிஸ்டம் ... | |
+ மேலும் | |
புயலால் அமெரிக்க பங்குச்சந்தைகள் மூடல் | ||
|
||
நியூயார்க் : அமெரிக்காவை கடுமையாக தாக்கி உள்ள சான்டி புயலால் அமெரிக்க பங்குச் சந்தைகள் 2வது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளன. மாதத்தின் இறுதி நாளான நாளை பங்குச் சந்தைகள் மீண்டும் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2903 ஆகவும், 24 காரட் ... | |
+ மேலும் | |
ரிசர்வ் வங்கி கடன் கொள்கை வெளியீடு | ||
|
||
புதுடில்லி : ரிசர்வ் வங்கி தனது புதிய கடன் கொள்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் (சிஆர்ஆர்) குறைக்கப்பட்டுள்ளது. சிஆர்ஆர், 4.5 சதவீதத்தில் இருந்து 0.25 ... | |
+ மேலும் | |
Advertisement
ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை : ரிசர்வ் வங்கி இன்று வெளியிடவுள்ள கடன் கொள்கையில் வட்டிவிகிதம் குறைக்கப்படும் என்ற நம்பிக்கையில் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் ... | |
+ மேலும் | |
ரிசர்வ் வங்கி கடன்கொள்கை இன்று அறிவிப்பு | ||
|
||
புதுடில்லி : மத்திய ரிசர்வ் வங்கி தனது புதிய கடன் கொள்கையை இன்று அறிவிக்க உள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 80 சதவீதம் பேர் ரொக்க கையிருப்பு விகிதம் குறைக்கப்பட ... | |
+ மேலும் | |
நாட்டின் நிதி பற்றாக்குறை இலக்கை எட்டுவது கடினம் | ||
|
||
புதுடில்லி: மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிர்ணயிக்கப்பட்டுள்ள நாட்டின் நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்டுவது கடினம் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வெளிப்படையாக ... | |
+ மேலும் | |
"செபி'யின் நடவடிக்கையால்... புதிய பங்கு வெளியீடுகளில் முன்னேற்றம் | ||
|
||
புதுடில்லி: பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி'யின் நடவடிக்கைகளால், இனி நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளில் முன்னேற்றம் ஏற்படும் என, தெரியவந்து உள்ளது.கடந்த ... | |
+ மேலும் | |
"சென்செக்ஸ்' 10 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை:
நாட்டின், பங்கு வியாபாரம், வாரத்தின் துவக்க தினமான திங்கள் கிழமையன்று
அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இதர ஆசிய பங்குச்சந்தைகளில்,
வர்த்தகம் மந்தமாக இருந்தது. ரிசர்வ் ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »