செய்தி தொகுப்பு
மூன்றாவது பணக்கார நாடாக இந்தியா உருவாகும் | ||
|
||
புதுடில்லி : ‘‘உலகளவில், மூன்றாவது மிகப் பெரிய பணக்கார நாடாக இந்தியா உருவாகி வருகிறது,’’ என, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர், முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அவர், டில்லியில், 24வது ... |
|
+ மேலும் | |
எஸ்.பி.ஐ., ‘டெபிட் கார்டு’ புதிய உச்ச வரம்பு | ||
|
||
புதுடில்லி : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ‘கிளாசிக்’ அல்லது ‘மேஸ்ட்ரோ’ டெபிட் கார்டு மூலம், ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கும் வரம்பை, நாள் ஒன்றுக்கு, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாக ... | |
+ மேலும் | |
அலுமினியம் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்க கோரிக்கை | ||
|
||
புதுடில்லி : அலுமினியத்துக்கான இறக்குமதி வரியை அதிகரிப்பது குறித்து, மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இது குறித்து, இத்துறை சார்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: அலுமினிய ... |
|
+ மேலும் | |
ஏ.ஜி.எஸ்., டிரான்ஸாக்ட் டெக்னாலஜிஸ் பங்கு வெளியீட்டுக்கு அனுமதி | ||
|
||
புதுடில்லி : பணப் பரிவர்த்தனைகளுக்கான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் நிறுவனமான, ஏ.ஜி.எஸ்., டிரான்ஸாக்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, ... | |
+ மேலும் | |
ஐ.எல்., அண்டு எப்.எஸ்., விரைவில் இயல்பு நிலை | ||
|
||
நியூயார்க் : ‘‘ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனம், ஒரு சில வாரங்களில் இயல்பு நிலைக்கு திரும்பும்,’’ என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர், ரஜனீஷ் குமார் தெரிவித்துள்ளார். அவர், அமெரிக்காவின் ... |
|
+ மேலும் | |
Advertisement
அப்படியா... | ||
|
||
எச்.டி.எப்.சி., வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, ஆதித்ய புரி, மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்க, ரிசர்வ் வங்கி இசைவு தெரிவித்துள்ளது. சீனாவின் கரன்சியான யுவான், ... |
|
+ மேலும் | |
முதலீடுகளில் இந்தியர்களுக்கு அதிக ஆர்வம் | ||
|
||
ஆசிய பிராந்தியத்தில், பல்வேறு நிதியினங்களில் முதலீடு செய்து, அதிக வருவாய் ஈட்ட விரும்புவோரில், இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளது, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. ஸ்டாண்டர்ட் ... |
|
+ மேலும் | |
1